வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், மியாமி டேட் கவுன்டியை தலைமையிடமாகக் கொண்டு பர்கர் கிங் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் சுமார் 20,000 ஓட்டல்கள் உள்ளன. இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 265 ஓட்டல்கள் செயல்படுகின்றன. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள பர்கர் கிங் ஓட்டலில் கெவின் போர்டு (54) என்பவர் ...

சந்திரயான்-3, ஆக.23-ஆம் தேதி நிச்சயமாக நிலவில் இறங்கும் என இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) இயக்குநா் நீலேஷ் எம்.தேசாய் தெரிவித்தாா். டாக்டா் எம்.ஜி.ஆா். பல்கலைக்கழகத்தின் 32-ஆவது பட்டமளிப்பு விழா வேலப்பன்சாவடியிலுள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவா் ஏ.சி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அகமதாபாதில் உள்ள ...

இன்று முதல் ரோப் கார் சேவைகள் நிறுத்தம்.பழனி கோவில் தேவஸ்தானம் அறிவிப்பு. இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவைகள் நிறுத்தப்படுவதாக பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருடாந்திர பரமாரிப்பு காரணமாக நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளின் 3வது படை வீடாக பழனி இருந்து வருகின்றது. பழனி ...

கோவை: சேலம் மாவட்டம் மேச்சேரி அம்மன் நகரை சேர்ந்தவர் ஒபிலி ராஜு. இவரது மகன் நவநீத் முராரி (வயது 19) குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ . படித்து வந்தார் .இவர் நேற்று வெள்ளலூர் பைபாஸ் ரோட்டில் புல்லட் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவரது ...

கோவை: புத்தி கிளினிக்குடன் இணைந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை அதன் முன்னோடியான மல்டி-மோடல் மூளை, தசை மற்றும் நரம்பு தூண்டுதல் முறைகளை பெருமையுடன் அறிமுகப்படுத்துவதால், நரம்பியல் தொழில்நுட்பத்தில் ஒரு அற்புதமான முன்னேற்றம், மூளை மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உள்ளது. நினைவகம், இயக்கம் மற்றும் மனநலம் ஆகியவற்றிற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த வகையான சிகிச்சை முறைகள் நரம்பியல், ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்கு பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (60). சென்டரிங் தொழிலாளியான இவர் சத்தியமங்கலம் திப்பு சுல்தான் சாலையில் மதியம் நடந்து சென்று கொண்டிருந்தார். வரதம்பாளையம் தனியார் திருமண மண்டபம் அருகே சென்ற போது அவ்வழியே வந்த சரக்கு லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். ...

கோவை மாநகர காவல் துறை கட்டுப்பாட்டில் கடைவீதி, ஆர் எஸ் புரம், காட்டூர், ரேஸ்கோர்ஸ், சிங்காநல்லூர் .பீளமேடு, ராமநாதபுரம் , வெரைட்டி ஹால் ரோடு ,சரவணம்பட்டி செல்வபுரம், சாய்பாபா காலனி ,உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் ரத்தினபுரி ஆகிய 15 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இது தவிர புதிதாக சுந்தரபுரம், கரும்புக்கடை, கவுண்டம்பாளையம் உருவாக்கப்பட்டன இந்த நிலையில் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே  ஆசனூர் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஆண் காட்டு யானை தேசிய நெடுஞ்சாலையில் ...

திருப்பதி மலைப்பகுதியில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த மூன்றாவது சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. திருப்பதி திருமலைக்கு அலிப்பிரிவழி நடைபாதையில் பாதயாத்திரையாக தினேஷ் என்பவர் குடும்பத்தினருடன் கடந்த 11ஆம் தேதி சென்று கொண்டிருந்தார். ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்ற போது அவரது மகள் லட்சிதா திடீரென மாயமானார். அவரை சிறுத்தை இழுத்துசென்றது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற ...

தமிழக அரசின் அழுத்தம் காரணமாக காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 17 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக மாநில அரசு திறந்துவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகாகாவிரி நீரை தமிழகத்துக்கு முறையாக திறந்து விடவில்லை என தமிழக அரசு தெரிவித்தது. மேலும் ஆகஸ்ட் வரை ...