ஆவடி மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றிய வெங்கடாசலம் காங்கேயம் நகராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளார் .சேலம் மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றிய மலர் மேட்டூர் நகராட்சிக்கு உதவி பொறியாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் .சேலம் மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றிய அன்புச் செல்வி குமாரபாளையம் நகராட்சிக்கு உதவி பொறியாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் . ஆவடி மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றிய ...

கோவை மாநகர காவல் நிலையங்களில் ‘ஆபரேசன் ரிபியூட்’ என்ற திட்டம் துவங்கப்பட்டு, இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரை, பள்ளியில் 324 இடைநின்றல் மாணவர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் 173 பேரை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்க எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவ ...

கோவை மதுக்கரை அருகே போடிபாளையம் ரோட்டில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான பேப்ரிகேஷன் ஒர்க் ஷாப் உள்ளது. இங்கு சிட்கோவை சேர்ந்த லாரி வாட்டர் சர்வீஸ் உரிமையாளரான  கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் டாங்கர் லாரியை தண்ணீர் டாங்கர் லாரியாக மாற்றும் வேலை நடந்து வருகிறது. லாரியில் இன்று காலை வெல்டிங் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது ...

மற்ற மாநிலங்களை போல் தமிழ்நாட்டில் கஞ்சா பெத்திட்டியின் போதை ஊசி போதை மாத்திரை அனுமதி இல்லை சட்டத்தை மதிப்பவர்கள் துப்பாக்கி தான் பேசும் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் அதிரடி.. ஆவடி :சமீபத்தில் பொறுப்பேற்ற காவல்துறை கூடுதல் இயக்குனரும் ஆவடி போலீஸ் கமிஷனருமான கி சங்கர் ஆவடி பட்டாபிராம் போரூர் எஸ் ஆர் எம் சி ...

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இதற்கு மதுரையை சேர்ந்த நந்தினி, அவரது சகோதரி நிரஞ்சனா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஊட்டி சென்று போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர். இதற்காக கடந்த மாதம் 2 பேரும் மதுரையில் இருந்து கோவைக்கு பேருந்தில் வந்து ...

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகின்ற 11.09.2023 அன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரித்தல் தொடர்பாக வரும் நபர்கள் கீழ்கண்ட அறிவிப்புக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். 1. இராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து அஞ்சலி செலுத்த வருபவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே வர அனுமதிக்கப்படுகிறது. வாடகை வாகனங்கள் (T.Board) ...

இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலக சங்கத்தின் மாவட்டத் தலைவர் பழனிக்குமார் தெரிவிக்கையில் :- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் அடாவடி போக்கினை கண்டித்து அவர் மீது துறைரீதீயான நடவடிக்கை எடுக்க்கோரி மாநில் மைய முடிவின்படி இன்று (30.08.23) ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்த் துறையில் பணிபுரியும் அலுவலரகள் அனைவரும் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர் . ...

நடிகர் ரஜினிகாந்த் பெங்களூருவில் தான் பணியாற்றிய போக்குவரத்து கழக டிப்போவிற்கு திடீரென சென்று, அங்குள்ள பணியாளர்களிடம் கலந்துரையாடி மகிழ்ந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் இமயமலையில் இருந்து திரும்பினார். ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்திற்குப் பிறகு ‘தலைவர் 170’ படத்திற்குத் தயாராகி வரும் ரஜினிகாந்த், திடீரென பெங்களூருவில் ஆரம்ப காலத்தில் தான் பணியாற்றிய ...

பாரம்பரிய ஆடையான லாவண்டர் பூ நிறத்தில் ரவிக்கையுடன் தாவணி அணிந்து, மிகவும் சிம்பிளான லுக்கில் திருமலை திருப்பதி கோயிலுக்கு வந்த பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் சாமி தரிசனம் செய்தார். தனது ரவிக்கையை மடிசார் போல் இடது பக்கமாக அவர் அணிந்திருந்தது வித்தியாசமாக இருந்தது. ஜான்வி கபூருடன் வேறு பிரபலங்கள் யாரும் வரவில்லை. இதையடுத்து திருப்பதி ...

உத்தரபிரதேச மாநிலம் மஹோபா நகரில் உள்ள தஹரா உள்ள தனது தாய் வீட்டில் மித்லேஷ் யாதவ் என்ற பெண் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை தனது காலில் ஒரு ராஜ நாகம் ஒன்று சுருண்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். மேலும் பாம்பு தன்னை விட்டு வெளியேற 3 மணி நேரம் அப்பெண் கைகளை ...