உதவி பொறியாளர் ஆவடியில் இருந்து காங்கேயம் நகராட்சிக்கு மாற்றம்.!!

ஆவடி மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றிய வெங்கடாசலம் காங்கேயம் நகராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளார் .சேலம் மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றிய மலர் மேட்டூர் நகராட்சிக்கு உதவி பொறியாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் .சேலம் மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றிய அன்புச் செல்வி குமாரபாளையம் நகராட்சிக்கு உதவி பொறியாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் . ஆவடி மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றிய வெங்கடாசலம் காங்கேயம் நகராட்சியில் உதவி பொறியாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் .திட்டக்குடி நகராட்சியில் நகர அமைப்பு ஆய்வாளராக பணியாற்றிய நிர்மலா தேவி வேலூர் மாநகராட்சிக்கு உதவி பொறியாளர் திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு பிறப்பித்துள்ளார்..