கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள ஊஞ்சபாளையம், குட்டை தோட்டத்தைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜுன். இவரது மனைவி திவ்யா ( வயது 31) இவர்களுக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிறது ஒரு மகன் உள்ளார். நேற்று இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை அவரது மனைவி திவ்யா எடுத்துப் பேசினார். அப்போது எதிர்முனையில் ...
கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள கணக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சஞ்சீவ் மூர்த்தி ( வயது 46) கூலி தொழிலாளி. இவர் நேற்றுஅங்குள்ள கணக்கம்பட்டி அரசு பள்ளிக் கூட ரோட்டில் மொபட்டில்சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலை தடுமாறு சாக்கடை கால்வாயில் மொபட்டுடன் விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரைசிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ...
கோவை பீளமேடு மல்லினார் வீதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்.அவரது மகள் நட்சத்திரா (வயது 20 7இவர் கோவையில உள்ள ஒரு தனியார் நரசிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். 4ஆம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை..இந்த நிலையில் கால் டாக்சி டிரைவர் சரத்குமார் என்பவர் நட்சத்திரா வின் தாயார் பூங்கொடிக்கு செல்போன் செய்து அவரது ...
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், வடக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக வரும் 24 மணி நேரத்தில் (இன்று) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ...
ஆதித்யா எல்-1 விண்கலத்தின் இரண்டாம்கட்ட சுற்றுவட்டப்பாதையின் உயரம் அதிகரிப்பு வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது என்று இஸ்ரோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து, சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1, பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட் மூலம் கடந்த வார சனிக்கிழமை (செப்டம்பர் 2) விண்ணில் ...
கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மகன் பிரவீன் குமார் ( வயது 22) இவர் டி.என்.பி.எஸ்.சி பரிட்சைக்கு தயாராகிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 31 ஆம் தேதி தனது நண்பர் ஹரிஷ் என்பவருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பி வரவில்லை. இது குறித்து தந்தை செல்வராஜ் ...
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நிலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 6ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கோட்டூர் பக்கம் உள்ள தென் சங்கம்பாளையம், கலைஞர் நகரை சேர்ந்தவர் நடராஜ் . இவரது மகன் கருப்புசாமி ( வயது 26) இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் தகராறு காரணமாக ...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கடலில் குளித்தபோது சிறுமி தவறவிட்ட 4 பவுன் தங்க சங்கிலி மீட்கப்பட்டது. சென்னையை சேர்ந்தவர் ராமசாமி (35). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தனர். அப்போது குடும்பத்துடன் கடலில் குளித்தனர். அப்போது ராமசாமி மகள் ஸ்ரீநிதிஷ்கா (11) என்பவர் கழுத்தில் ...
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள பாச்சாமல்லனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (92). இவர் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் வசித்து வந்தார். காலை பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் கீழ் பவானி வாய்க்கால் பாலம் அருகே முதியவர் பொன்னுசாமி கை கால் கழுவுவதற்காக கீழ்பவானி வாய்க்கால் கரையில் இறங்கிய போது ...













