சிறப்பாக செயல்பட்டு வரும் மேட்டுப்பாளையம் SBI வங்கி… பொது மக்கள் பாராட்டு – வீடியோ இணைப்பு.!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் SBI வங்கியில் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் புதிய கணக்குகளை தொடர்கின்றனர்..

வங்கியில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு அறிவிக்கும் அனைத்து விதமான சலுகைகளையும்
கடன் உதவிகளையும் காலதாமதம் இன்றி உடனுக்குடன் வழங்கி வரும் SBI வங்கியில் கலைஞர் மகளிருக்கான  ஊக்கத் தொகை பெற வருகை தந்த பெண்கள் முதியோர்கள் அமர்ந்து செல்வதற்கான இருக்கைகள் மின்விசிறிகள் குடிநீர் அனைத்து வித ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. கடந்த
மூன்று நாட்களாக மாலை ஆறு மணி வரை வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கிக்கு சென்ற பொதுமக்கள் எந்தவித ஏமாற்றம் இன்றி மன மகிழ்ச்சியுடன் திரும்பியதாக பொதுமக்கள் கூறினார்கள்..