கோவையில் உள்ள வெற்றி லேஅவுட் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 43) இவர் பி.இ படித்து முடித்துவிட்டு தனியார் கட்டுமான நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.இவரது செல்போன் எண்ணுக்குவெளிநாட்டில் இருந்து ஒருபெண் தொடர்பு கொண்டு பேசினார்.அதில் பேசியவர் தனது பெயர் கீர்த்தி சிவசங்கரி என்றும் லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருவதாகவும் ...

பைக்- ஸ்கூட்டர் மோதல். வாலிபர் சாவு. கோவை டிச 15கோவை அருகே உள்ள சூலூரை சேர்ந்தவர் ஏழுமலை, இவரது மகன் கார்த்திகேயன் (வயது 21) இவர் நேற்று சூலூர்- கலங்கல் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாகவந்த ஒரு ஸ்கூட்டர் இவரது பைக் மீது மோதி, மற்றொரு பைக் மீதும் மோதியது. ...

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி.இவர் தனது தாய் மற்றும் தந்தையுடன் கோவையை அடுத்த கோவில்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு அருகில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுவன் அங்கு சென்று உள்ளார். அவர் அந்தசிறுமியை ...

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 11- ஆம் தேதி பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த முன்னாள் தி.மு.க கவுன்சிலரான64 வயது முதியவர் அந்த சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்தார். இதை தொடர்ந்து அவர் ...

கோவை காட்டூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அய்யா சாமி நேற்று ராம் நகர் காளிங்கராயன் வீதியில்ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை (என்15 74) அருகே உள்ள பாரில் காலை 8-30 மணிக்கு மது விற்பனை ஜோராக நடந்தது தெரியவந்தது. ‘இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியைச் சேர்ந்த பார் ...

ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆசிப் முஸ்தஹீன் (30) இவர் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளா சிறை ஜெயிலர் கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதி ஆசிப் முஸ்தகின் அறையினை சோதனையிட்டார் அப்போது அவரது ஜீன்ஸ் பேன்ட் ...

1988- ஆம் ஆண்டு வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் லிவிங்ஸ்டன். அதன்பின்னர், சொல்லாமலே, விரலுக்கேத்த வீக்கம், சுந்தர புருசன், என் புருசன் குழந்தை மாதிரி போன்ற பல வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் ...

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சபரிமலைக்கு கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜன.16 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை, திருச்சி, மதுரை, கடலூரில் இருந்து அதிநவீன சொகுசு மிதவை பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை, திருச்சி, மதுரை மற்றும்‌ புதுச்சேரி / கடலூர்‌ ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு ...

கோவை, தொண்டாமுத்தூர் பகுதியில் மருதப்பா நகரை சேர்ந்த திவாகர். இவர் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது சொந்தமான காரை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு சென்று உள்ளார். கல்லூரி முடிந்து விட்டு தனது நண்பர்கள் ஹரிஷ் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்தார். திடீரென காரின் ...

கோவை நகைக்கடையில் நடந்த கொள்ளை வழக்கில் துரிதமாக துப்பு துலக்கிகொள்ளையனை கைது செய்து நகைகளை மீட்ட தனிப்படைக்கு தலைமை தாங்கிய மத்திய பகுதி போலீஸ் உதவி கமிஷனர் கணேசனுக்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். துணை கமிஷனர்கள் சண்முகம் ,சந்தீஷ் அருகில் உள்ளனர். ...