கோவை நகைக்கடையில் நடந்த கொள்ளை….

கோவை நகைக்கடையில் நடந்த கொள்ளை வழக்கில் துரிதமாக துப்பு துலக்கிகொள்ளையனை கைது செய்து நகைகளை மீட்ட தனிப்படைக்கு தலைமை தாங்கிய மத்திய பகுதி போலீஸ் உதவி கமிஷனர் கணேசனுக்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். துணை கமிஷனர்கள் சண்முகம் ,சந்தீஷ் அருகில் உள்ளனர்.