நீலகிரி மாவட்டம், குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை நந்தகோபால் பாலம் அருகில், மழையால் மண்சரிவு…

பாதிக்கப்பட்ட பகுதிகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு
மேற்கொண்டார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்த்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ் இ.ஆ.ப., அவர்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் (சென்னை) கீதா, தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சந்திரசேகர் (சென்னை), தலைமைப் பொறியாளர் (நபார்டு மற்றும் கிராம சாலைகள்) முருகேசன் உட்பட பலர் உள்ளனர்.