கோவை வடவள்ளி அருகே உள்ள லிங்கனூர், அண்ணா நகரை சேர்ந்தவர் சரவண பாரதி ( வயது 35 )குடிப்பழக்கம் உடையவர். திருமணம் ஆகிகருத்து வேறுபாடு காரணமாக மனைவியைவிட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார்.. இவர் நேற்றுஅங்குள்ள அன்னை வேளாங்கண்ணி நகரில் வசிக்கும் தனது நண்பர் சரவணகுமார் வீட்டுக்கு விருந்துக்கு சென்று இருந்தார். விருந்து முடிந்து படிக்கட்டு வழியாக ...

பாதிக்கப்பட்ட பகுதிகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்த்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ் இ.ஆ.ப., அவர்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் (சென்னை) கீதா, தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சந்திரசேகர் (சென்னை), தலைமைப் ...

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 13-ம் தேதி 2 இளைஞர்கள் அத்துமீறி வண்ணப் புகை குண்டுகளை வீசியது தொடர்பாக எதிர்க்கட்சிகள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். மக்களவை நேற்று காலையில் கூடியதும், நாடாளுமன்றத்தில் அத்துமீறல் நடந்தது குறித்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சியினர் ...

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , அங்கு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். தென் தமிழகத்தை புரட்டிப்போட்ட கனமழையால் ரெயிலில் சுமார் 500 பயணிகள் சிக்கி தவித்து வருகின்றனர். நேற்றிரவு 8.40 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி பயணிகளுடன் ரெயில் கிளம்பியது. சுமார் 21 மணி நேரத்தை கடந்தும் நகர ...

தேனி: 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியுள்ளதால் 3வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் வைகை அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்துள்ளது. தற்போதுள்ள சூழலில் வைகை ...

சென்னை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு சிக்கி தவிக்கும் மக்களை மீட்க ராணுவம், கடற்படை, விமானப்படை உள்ளிட்ட முப்படைகளும் ஈடுபட உள்ளது. சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் பெருமழை கொட்டி தீர்த்தது. 36 மணி நேரம் இடைவிடாது பெய்த மழையால் மாநகரமே வெள்ளத்தில் மிதந்தது. இந்த மழை பாதிப்பில் இருந்து சென்னை மீண்டு வந்த ...

புதுடெல்லி: கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை அளிக்க கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நேற்று அமளியில் ஈடுபட்டன. இதற்கு நடுவே, மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தொலைத்தொடர்பு மசோதாவை நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். அந்த வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: ...

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. சிங்கப்பூரில் 56,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்புக்காக சிங்கப்பூரில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்தது. சிங்கப்பூரில் மட்டும் டிசம்பர் ...

திருநெல்வேலி: மழை வெள்ளத்தால் மிகவும் பாதிப்பு அடைந்த திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் வெள்ள நீர் வடிந்த பின்னர் மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். கடந்த இரு நாட்களாக அதிக அளவில் மழை கொட்டியதால் தென் மாவட்டங்களில் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது. மழை நீர் ...

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சிந்தாமணி அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அம்பலத்தரசு( மாநில தலைவர் தமிழ்நாடு முத்தரையர் சங்கம்) தலைமையில் கா குப்புசாமி எம்ஏபிஎல் வரவேற்புரை ஆற்றினார் பி சுப்பிரமணியன் எம் ஏ மாநில பொருளாளர் கே சிதம்பர பாண்டியன் எம் எம் கருப்பையா ...