கோவையை அன்னூர் பக்கம் உள்ள குன்னத்தூர், மேற்கு மாணிக்கம் பாளையத்தைச் சேர்ந்தவர் கவுதம். இவரது மனைவி யமுனா (வயது 23) இவர்களுக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார் இந்த நிலையில் நேற்று வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். ...
திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாட்டு நிதியாக கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பாக, ரூபாய் ஒரு கோடியே நாற்பத்து ஆறாயிரம் (1,00,46,000)-ற்கான வரைவோலை(DD), மற்றும் கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 350 கழக உடன்பிறப்புகளின் முரசொலி ஆண்டு சந்தா தொகையாக ரூபாய் ஆறு இலட்சத்து முப்பதாயிரம் (6,30,000)ற்கான வரைவோலையையும் (DD) V ex.எம்எல்ஏ. ...
திருச்சி உறையூர் பாளையம் பஜார் பகுதியில் உள்ள ஒரு ட்ரான்ஸ்பார்மர் அருகில் அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக குப்பை கொட்டி வந்தனர் அங்கு குப்பையை கொட்டாமல், வீடு தேடி வரும் தங்களிடம் குப்பையை தரம் பிரித்து தருமாறு மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டும், பொது இடத்தில் குப்பை கொட்டுவது தொடர்ந்து வந்தது. இதனால், ...
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் அட்கோ நகரில் 20 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமான வீட்டை கட்டி வந்தார் 2013 ஆம் ஆண்டிலிருந்து இந்த வீட்டை கட்டி வந்தார் இந்த வீட்டில் எப்படியாவது குடியேறி விடலாம் என்ற ஆசையில் வீட்டை கட்டினார் கட்டினார் கட்டிக் கொண்டே வந்தார் வீடும் ...
டெல்லி:ஜனவரி 22-ம் தேதி கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அயோத்தியில் உள்கட்டமைப்பு வசதிகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அயோத்தியில் கட்டப்பட்டுள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர ...
சென்னை எண்ணூர் அருகே உள்ள பெரிய குப்பம் பகுதியில் செயல்பட்டு வந்த கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட அம்மோனியா திரவ வாயு கசிவு காரணமாக சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்களுக்கு வாந்தி, மயக்கம், கண்ணெரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டதால் சுமார் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக ...
கோவை டவுன்ஹால் பக்கம் உள்ள தியாகிய குமரன் மார்க்கெட்டில் ஏராளமான காய்கறி மற்றும் மளிகை கடைகள் உள்ளது.இங்கு தினமும் ஏராளமானவாகனங்களும்,வியாபாரிகளும் வந்து செல்கிறார்கள். பெரிய கடை வீதி காவல் நிலையத்துக்கு உட்பட்ட இந்த பகுதியில் குற்ற சம்பவங்கள்நடைபெறாமல் தடுக்க ரூ2 லட்சம் செலவில் கழிவறை வசதியுடன் கூடிய புதிய புறக்காவல் நிலையம் கட்டப்பட்டது. இதன் திறப்பு ...
கோவை போத்தனூர் ரயில்வே காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தவர் காளியப்பன் .அவர் கடந்த 20 14 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10-ந்தேதி இரவு பணியை முடித்துக் கொண்டு காலை 5 மணி அளவில் தன்னுடன் பணியாற்றி வந்தபெண் போலீஸ் சசிகலா என்பவருடன் போத்தனூர் மெயின் ரோட்டில்மைக்கல் அருகே நடந்து சென்றார் .அப்போது ...
டெல்லியில் உள்ள சாணக்கியபுரி தூதரக வளாகத்தில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே செவ்வாய்கிழமை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகில் அமைந்துள்ள மத்திய இந்தி பயிற்சி நிறுவனத்திற்கு வெளியே உள்ள பச்சை நிற பெல்ட் பகுதியில் குண்டு வெடிப்பு நடந்த உடனேயே, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, ...
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று உருமாற்றமடைந்து கொண்டே இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக பணிபுரிந்த டாக்டா் சௌமியா சுவாமிநாதன் கூறியிருந்தாா். அதனை உறுதிபடுத்தும் வகையில் ஜெ.என்.1 வகை தொற்று தற்போது இந்தியாவில் ...













