நடிகர் சங்கம் சார்பில் வரும் 19-ம் தேதி விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம்: பொருளாளர் கார்த்தி அறிவிப்பு
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவுக்கு, நடிகர் சங்கம் சார்பில் வரும் 19-ம் தேதி இரங்கல் கூட்டம் நடத்தப்படவுள்ளது. தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. ...
குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு கோடி 6 லட்சம் பேருக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அ இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக ...
பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கெட், எண்ணெய், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது. 14 பொருட்களுக்கு தடை விதித்து 2018ல் உத்தரவிட்ட ...
கோவையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்றதாக சீல் வைக்கப்பட்ட200க்கும் மேற்பட்ட கடைகளை மீண்டும் திறக்க அனுமதி கோரி கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமாரிடம் தமிழக வியாபாரிகள் சம்மேளன தலைமை கமிட்டி தலைவர் எஸ். எம். பி. முருகன்,பொதுச் செயலாளர் உதயகுமார், பொருளாளர் வெனீஸ்,செயலாளர் சூலூர் குணசிங்,பீளமேடு கிளைச் செயலாளர் தாமஸ் துரை மற்றும் ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார்.இவர் பதவியேற்ற நாள் முதல் மாநகர காவல் துறையில் பல்வேறு சீர்திருத்த பணிகள் செய்துவருகிறார் நகரில் போக்குவரத்தில் நெரிசல் ஏற்படாத வகையில் பல இடங்களில் “யூடேன்” ,ரவுண்டானா, அமைத்துள்ளார்.ரவுடி அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.இதனால் கடந்த ஆண்டில் ...
காக்கிச்சட்டை கடவுள் கொடுத்த வரம், காக்கிகளின் கண்ணியம் காக்க பொதுமக்களை அழைக்கிறது ஆணையம். இது சம்பந்தமாக கோவையைச்சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும் சமூக செயற்பாட்டாளருமான சங்கரமூர்த்தி கூறியதாவது; போலீஸ் என்றாலே பொதுமக்களிடையே ஒருவித வெறுப்பு சலிப்பு இயல்பாக ஏற்படுகிறது அதற்கு காரணம் ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரக்கணக்கில் உள்ளது. ஆனால் உண்மையிலேயே லஞ்சம் ஊழல் அயோக்கியத்தனம் இவைகளில் முன்னணியில் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் பேரவை சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு மேட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் வசூல் செய்யப்பட்டு ஐக்கிய ஜமாத் பேரவை சார்பாக சுமார் 8 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களைதூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலுக்கு கொன்று சென்று அங்கு பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகள் ...
கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரிசெய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மேற்கு மண்டலத்தில் கோவை, நீலகிரி, திருப்பூ,ர் .ஈரோடு, சேலம், நாமக்கல், , தர்மபுரி கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்கள் உள்ளன. இதில் கோவை, சேலம் என்று 2 சரகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 2 சரங்களுக்கும் தலா ஒரு டி.ஐ.ஜி. உள்ளனர். இந்த மேற்கு மண்டலத்துக்கு ...
செங்குன்றம் போக்குவரத்து காவல் சார்பாக நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் தலைமையில் ஆயிரம் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கி பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது ...
சா்க்கரை, வெல்லம் தயாரிக்கப் பயன்படும் ஆலைகளுக்காகவும், பொங்கல் பண்டிகை மற்றும் கோயில் வழிபாடுகளுக்காகவும் செங்கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலும் பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு பயன்படுத்துவதோடு, கோயில் திருவிழாக்களில் சாமிக்கு வைத்து வழிபடுவதற்கும் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இதன்தேவை குறைவுதான் என்பதால் குறைந்த பரப்பில் தான் செங்கரும்பு சாகுபடி செய்யப்படும். தமிழக அரசின் பொங்கல் பரிசுத் ...













