கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1.63 ...

பசுமை மற்றும் தூய்மையான இமாச்சல்பிரதேசம் என்ற இலக்கை அடையும் நோக்குடனும், இ-வாகனங்களை ஊக்குவிக்கும் முயற்சியாகவும், 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் டீசல் அல்லது பெட்ரோல் வாகனங்களை வாங்க வேண்டாம் என அம்மாநில அரசுத்துறைகளுக்கு முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு உத்தரவிட்டுள்ளார். ஒருவேளை தேவைப்பட்டால், மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகுதான் அம்மாநில அரசுத் துறைகள் ...

கோவை கம்பட்டி காலனியை சேர்ந்தவர் பேச்சிமுத்து இவரது மனைவி ஜெனிபர் (வயது 22) இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை உள்ளது .நேற்று கணவன்- மனைவி இருவரும் அந்த குழந்தையை தூக்கிக்கொண்டு கோவிலுக்கு சென்றனர். அப்போது திடீரென்று குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் குழந்தை பரிதாபமாக இறந்தது. ...

புத்தாண்டு தினத்தில் சர்ச்சுக்கு சென்ற மூதாட்டி திடீர் மாயம். கோவை ஜன 3 கோவை மாவட்டம் சிறுமுகை பக்கம் உள்ள தாளத்துறையைச் சேர்ந்தவர் ராமன், இவரது மனைவி மலர் (வயது 60 ) இவர் 31 ஆம் தேதி இரவுபுத்தாண்டு பிராத்தனைக்காக மேட்டுப்பாளையத்தில் உள்ள சர்ச்சுக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து ...

கோவை புலியகுளத்தைச் சேர்ந்தவர் 34 வயது பெண். இவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரின் சளி மாதிரியை எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பியதில் அந்த பெண்ணிற்கு ஜே.என். 1 என்ற புதிய வகை கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்து ...

புதுடெல்லி: செங்கடலில் ஹவுதி படையினர் அட்டூழியம் அதிகரித்து வருவதால் இந்திய எல்லை கடற்பகுதியில் 5 போர்க் கப்பல், 1 போர் விமானம் ஆகியவற்றை நிலை நிறுத்தி கடற்பகுதி கண்காணிப்பை இந்திய கடற்படை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த 2 மாதங்களாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளிநாட்டிற்கு பயணிக்கும் பலர் திருச்சி விமான நிலையத்தை முக்கியமாக பயன்படுத்தி வரும் நிலையில் திருச்சி புதிய மேம்படுத்தப்பட்ட விமான நிலையம் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் காணொளி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. அதையடுத்து கொரோனா ...

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாநிலம் முழுவதும் டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் மேற்பார்வையில் அனைத்து மாநகர கமிஷனர்கள், 4 மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள், 38 மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் 1.20 லட்சம் போலீசார் நேற்று முன்தினம் முதல் நேற்று அதிகாலை வரை விடவிடாமல் ...

பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்பவர்களும், இறக்குமதி செய்பவர்களுடன் விலைப்பட்டியலில் ஒட்டு மொத்த விலையுடன் ஒரு கிலோ அல்லது ஒரு லிட்டர் விலையையும் குறிப்பிட வேண்டும். இந்த புதிய நடைமுறையை மத்திய அரசு நேற்று முதல் அமல்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இந்த நடைமுறை பலமுறை தள்ளி வைக்கப்பட்டது. நேற்று முதல் அது நடைமுறைக்கு வந்தது. அதன்படி ஒரு ...

கோவை ஜன 2 கோவை சவுரிபாளையம், வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் முருகநாதன் , இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மூத்த மகன் புகழேந்தி ( வயது 13 )அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு முருகநாதன் நேற்று தனது குடும்பத்தில் உடன் ஒரு டெம்போ வேனில் கோவை ...