திருச்சி ரயில்வே சந்திப்பில் SRMU தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம். கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் பொது வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என திருச்சியில் நடந்த போராட்டத்தில், எஸ்ஆர்எம்யு பொதுச் செயலாளர் என். கண்ணையா தெரிவித்துள்ளார். திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு, எஸ்.ஆர்.எம்.யூ., ரயில்வே தொழிற்சங்கம் சார்பில், மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து ...

டெல்லி: மாலத்தீவுகள் விவகாரத்தில் இந்தியாவுக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. லட்சத்தீவுகளில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தவும் இஸ்ரேல் முன்வந்துள்ளது. மாலத்தீவு அதிபராக முய்சு பதவியேற்றது முதலே இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தீவிரமாக்கி வருகிறார். மாலத்தீவில் இருந்து இந்திய வீரர்களை வெளியேற்றினார் முய்சு. இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் கை கோர்த்து நிற்கிறது மாலத்தீவு. முய்சுக்கு முன்னர் மாலத்தீவு ...

டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதியை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸுக்கு சொற்பமான இடங்களை ஒதுக்க முன்வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து “இந்தியா” கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ...

வடதமிழக கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது அதைப்போல தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நேற்று மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் ஜனவரி ...

கோவை: பொங்கல் பண்டிகையையொட்டி, கோவையிலிருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். தொழில் மற்றும் வேலை காரணமாக கோவையில் வசிக்கும் வெளியூர்களைச் சேர்ந்த மக்கள், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம். சொகுசு பயணம் மற்றும் அரசு பேருந்துகளில் இடம் கிடைக்காதது ...

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பக்கம் உள்ள கருப்புசாமி புதூரை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 55) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் பொள்ளாச்சி-உடுமலை ரோட்டில் உள்ள சின்னம்பாளையம் அருகே பஸ் ஒட்டி சென்றார். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதை யடுத்து ...

நீலகிரி மாவட்டம், உதகை என்.சி.எம்.எஸ் வளாகத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் முழு நீள கரும்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார். உடன் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் வாஞ்சிநாதன் உட்பட பலர் உள்ளனர். ...

நீலகிரி மாவட்ட கூடலூர் பகுதியில் உள்ள பந்தலுார் கிராமங்களில் கடந்த இரண்டு மாதங்களாக, சிறுத்தையின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வளர்ப்பு நாய்கள், ஆடுகள் மற்றும் மாடுகளை வேட்டையாடி சென்றுள்ளது, இதனை பலமுறை வனத்துறைக்கு தெரிவித்தும் நடவடிக்கை தாமதமாக செயல்பட்டார்கள் என்று பகுதி மக்கள் கூறுகின்றனர், கடந்த மாதம் சரிதா என்ற பழங்குடியின பெண் மற்றும் ...

நீலகிரி மாவட்ட உதகை மேரிஸ் ஹில் பகுதியில் உள்ள உதகை மறை மாவட்ட மறைப்பணி இயக்க நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வழி காட்டுதலின்படி மக்களுடன் முத ல்வர் நகர மன்ற மக்கள் குறை தீர்க்கும் முகம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மகாராஜா தலைமையில் நடைபெற்றது, முகாமில் அரசுத்துறை அலுவலக அதிகாரிகள் பணியில் முழுமையாக செயல்பட்டு வந்தனர், ...

திருவள்ளூர் போலீஸ் மாவட்டத்திலுள்ள பொன்னேரி காவல் நிலையம் திருப் பாலைவனம் காவல் நிலையம் ஆவடி காவல் ஆணையரகத்துடன் இணைத்து செயல்பட அரசாணை வெளியீடு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது இதன் மூலம் ஆவடி காவல் ஆணையரகத்தில் 27 காவல் நிலையங்கள் செயல்படும் ...