மலையாள திரைப்பட இயக்குனர் வினு உடல் நலக்குறைவால் நேற்று மாலையில் கோவை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர் 1995 ஆம் ஆண்டு ” மங்களம் வீட்டில் மனேசரி குப்தா” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.இவரதுஇயற்பெயர் இராதாகிருஷ்ணன். கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர். இவர் கடந்த 20 வருடமாக கோவை சிங்காநல்லூர் சென்ரல் ஸ்டுடியோ அருகில் ...
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்தவர் விஸ்வன்.இவரது மனைவி மங்கையர்கரசி (வயது 53) இவர் அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார் .இந்த நிலையில் சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார் .இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் சரவணம்பட்டியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மங்கையர்கரசி திடீரென்று மாயமாகிவிட்டார்.அவரது ...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று 05.01.2024 மாலை 5:45 மணியளவில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில மையம் மற்றும் மாவட்ட மையத்தினஅறிவுறுத்தலின் மூலம் டிஜிட்டல் கிராப் சர்வே பணியை புதிதாக பணியில் சேர்ந்த தகுதிக்காண் பருவம் நிறைவு பெறாத மற்றும் விளம்புகை செய்யப்படாத கிராம நிர்வாக ...
15 வது ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்துதல், ஓய்வூதியா்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா். திருச்சி மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் தொடா்பாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் செவ்வாய்க்கிழமை ...
ஜெனீவா: ‘இஸ்ரேல் – ஹமாஸ் போரில் நிகழும் மனிதநேய நெருக்கடி ஏற்பதற்கில்லை. போரை நிறுத்த பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது மட்டுமே ஒரு வழி’ என்று ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது எதிர்பாரா ...
நீலகிரி மாவட்டத்தில் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக சாலைகளிலும், மலை ரயில் பாதையிலும் ஆங்காங்கே மரங்கள் விழுவதுடன், மண்சரிவும் ஏற்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பு கருதி உதகை-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே நேரத்தில் உதகை- ...
திருப்பதி: சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை ரூ.1,530 கோடியில் செயல்படுத்த டெண்டர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் திருப்பதிக்கு வாகனங்களில் செல்லும் பக்தர்கள் எளிதாக போக்குவரத்து நெரிசல் இன்றி விரைவாக பயணம் செய்யலாம். ஆந்திர மாநிலத்தின் முக்கிய வழிபாட்டு தலங்களில் ஒன்று ...
இன்று 2வது நாளாக பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குறித்த கணக்கினை எடுக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ...
நீலகிரி மாவட்ட உதகை நகரின் முக்கிய சாலையான எட்டின்ஸ் சாலையில் பழைய பால்டெய்ரி அருகே PNR லாட்ஜின் முகப்பு பகுதியில் பெரிய கால்வாயில் சேறும் சகதியும் முட்புதர்களும் மண்டிக்கிடந்து மழைக்காலங்களில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு மத்திய சாலையிலும் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அங்குள்ள கடைக்காரர்களுக்கும் மிகவும் இடையூராகவும் பாதிப்பாகவும் இருந்ததை அப்பகுதி நண்பர்கள் தெரிவித்தனர். உடனே ...
கோபிசெட்டிபாளையத்தில் நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் பொதுமக்களின் சொத்துக்களை தவறுதலாக தமிழ்நாடு வக்பு வாரியத்தின் என பொது மக்களின் சொத்துக்களை பத்திர பதிவு செய்ய முடியாமல் பல மாதங்களாக பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தார்கள் இந்த நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான எந்தெந்த சொத்துக்கள் கண்டறியப்பட்டு பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு பொதுமக்களின் பத்திர பதிவு தடை ...













