வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை, தமிழக-ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது. இங்குள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடியில், மோட்டார் வாகன ஆய்வாளராக வசந்தி என்பவர் 2022 மார்ச் 17-ம்தேதி முதல் பணியாற்றி வருகிறார். இவர் ஆந்திராவில் இருந்துவரும் வாகன உரிமையாளர்களிடம் லஞ்சம் பெறுவதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆய்வாளர் ...
புதுடெல்லி: பிரதமர் மோடியின் வருகைக்கு பிறகு லட்சத்தீவு சுற்றுலா பிரபலம் அடைந்து வருவதால், அங்கு செல்வதற்கான விமான டிக்கெட் வரும் மார்ச் மாதம் வரை விற்றுத் தீர்ந்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியிலிருந்து மட்டுமே லட்சத்தீவின் அகத்தி நகருக்கு விமானம் இயக்கப்படுகிறது. அதுவும் அலையன்ஸ் ஏர் நிறுவனம் மட்டுமே லட்சத்தீவுக்கு 70 பேர் பயணிக்கக் கூடிய விமானத்தை ...
புதுடில்லி: மாலத்தீவுகள் அமைச்சர்களின் வாய்கொழுப்பு விவகாரத்தால், அந்நாட்டுக்கான விமான டிக்கெட் முன்பதிவை, சில ‘ஆன்லைன்’ நிறுவனங்கள் நிறுத்தியதை தொடர்ந்து, மாலத்தீவு சுற்றுலா அமைப்பு பீதி அடைந்துள்ளது. டிக்கெட் முன்பதிவை மீண்டும் துவங்கும்படி சமரச பேச்சில் இறங்கியுள்ளது.தெற்காசிய நாடான மாலத்தீவுகள் அதிபராக, மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த முகமது முய்சு சமீபத்தில் பொறுப்பேற்றார். சீன ஆதரவாளரான இவர், ...
கோவை மாநகரம் குனியமுத்தூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட சுகுனாபுரம் காவல் சோதனை சாவடியில் புதிய சிசி.டி.வி கேமிரா துவக்க விழா -மரக்கன்று நடும் விழாஇன்று மாலையில் நடக்கிறது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இதை தொடக்கி வைக்கிறார். ...
ஆபத்தான பயணத்தில் வாகன ஓட்டிகள்,,, பெரும் விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு. தினந்தோறும் திருச்சி சாலையில் இருந்து அவனாசி சாலையையும், அவினாசி சாலையில் இருந்து திருச்சி சாலையையும் இணைக்கும் சாலையாக இருகூர், சின்னியம்பாளையம் சாலை உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களும், இருசக்கர வாகனங்களும், பொதுமக்கள் பயணிக்கும் ...
திருநெல்வேலி / தென்காசி: திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால், தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 82 மி.மீ. மழை பெய்திருந்து. இதுபோல் மாஞ்சோலையில் 37 மி.மீ, காக்காச்சியில் 66, ஊத்து பகுதியில் 77 ...
மலையாள திரைப்பட இயக்குனர் வினு உடல் நலக்குறைவால் நேற்று மாலையில் கோவை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர் 1995 ஆம் ஆண்டு ” மங்களம் வீட்டில் மனேசரி குப்தா” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.இவரதுஇயற்பெயர் இராதாகிருஷ்ணன். கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர். இவர் கடந்த 20 வருடமாக கோவை சிங்காநல்லூர் சென்ரல் ஸ்டுடியோ அருகில் ...
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்தவர் விஸ்வன்.இவரது மனைவி மங்கையர்கரசி (வயது 53) இவர் அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார் .இந்த நிலையில் சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார் .இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் சரவணம்பட்டியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மங்கையர்கரசி திடீரென்று மாயமாகிவிட்டார்.அவரது ...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று 05.01.2024 மாலை 5:45 மணியளவில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில மையம் மற்றும் மாவட்ட மையத்தினஅறிவுறுத்தலின் மூலம் டிஜிட்டல் கிராப் சர்வே பணியை புதிதாக பணியில் சேர்ந்த தகுதிக்காண் பருவம் நிறைவு பெறாத மற்றும் விளம்புகை செய்யப்படாத கிராம நிர்வாக ...
15 வது ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்துதல், ஓய்வூதியா்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா். திருச்சி மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் தொடா்பாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் செவ்வாய்க்கிழமை ...













