கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் பாலகுமார். தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று மாலை தனது மனைவி, தாயார் மற்றும் குழந்தையுடன் பழனி கோவிலுக்கு காரில் புறப்பட்டார். காரை பாலகுமார் ஓட்டினார். மாலை 5:45 மணிக்கு கோவை – பொள்ளாச்சி சாலையில் ஏழுர் பிரிவு அருகே சென்ற போது காரின் முன் பகுதியில் இருந்து ...

கோவை பீளமேடு வி. கே. ரோடு , தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் சகானி (வயது 48) உத்ரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 15 ஆண்டுகளாக கோவையில் தங்கி இருந்து தனியார் பம்ப் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் . இவரது மனைவி மற்றும் குழந்தைகள் உத்தர பிரதேசத்தில் உள்ளனர். சம்பவத்தன்று ...

கோவை மாநகர வடக்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் சந்தீஷ். இவர் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாறுதலாகி சென்று உள்ளார் .இவருக்கு பதிலாக வடக்கு பகுதி புதிய போலீஸ் துணை கமிஷனராக ரோகித் நாதன் ராஜகோபால் நியமிக்கப்பட்டார். இவர் இன்று காலையில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் சென்னை அண்ணாநகர் ...

கோவை சவுரிபாளையத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் இருந்து வெளியே வரும் கழிவுகள் அனைத்தும் அங்குள்ள 11 அடி ஆழ செப்டிக் டேங்கில் உள்ளது. அதை 2 வாரத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்வது வழக்கம். அதன்படி நேற்று காலை செப்டிக் டேங்கில் தேங்கி இருக்கும் கழிவுகளை ...

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளது. தமிழ்நாடு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு வலியுறுத்தி வருகிறது. ...

வியாழக்கிழமை நடந்த ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5 சதவீதமாகவே தொடரும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்பிஐ தொடர்ச்சியாக ஆறாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் இருக்கிறது. நிதிக்கொள்கை குழு கூட்டத்தில் 6 உறுப்பினர்களில் 5 பேர் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் ...

கோவை : பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பாளையத்தைச் சேர்ந்தவர் நிவேதா (வயது 24) இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 2018 ஆம் ஆண்டு படித்தபோது ஹோப் கல்லூரி பஸ் ஸ்டாப் அருகே அரசு பஸ் மோதி படுகாயம் அடைந்தார் .பின்னர் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். இதனால் இழப்பீடு கோரி கோவை மோட்டார் ...

புதுடெல்லி: இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, இந்தோனேசியா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட 32 நாடுகளுக்கான புதிய விசா இல்லாத திட்டத்தை கடந்த டிசம்பர் மாதம் ஈரான் அறிவித்தது. அதன் அடிப்படையில் நான்கு நிபந்தனைகள் அடிப்படையில் பிப்ரவரி 4 முதல் இந்திய பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியர்கள் ...

கோவை மாநகரில் உள்ள சிக்னல்கள் மற்றும் ரவுண்டானாவில் போக்குவரத்து போலீசருக்கு நவீன நிழற்குடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கோவை சுங்கம் ரவுண்டானா பகுதியில் ஷார்ப் ஷூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் குளிர்சாதன வசதி, மின்விசிறி, கண்காணிப்பு கேமரா, திரை போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் மைக் மற்றும் ஒலிபெருக்கி போன்ற நவீன வசதிகளுடன் கூடிய நிழற்குடை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு ...

கோவை காந்திபுரம் பகுதியில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது .இங்கு நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 25 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து அனுப்பர்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத ...