கோவை ஐந்து முக்கு பக்கம் சவுடம்மன் கோவில் வீதியில் உள்ள பழைய துணிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தவர் ராஜேந்திரன் ( வயது 58) இவரது முதல் மனைவி பாக்கியலட்சுமி. இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ராஜி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மொத்தம் 5 மகள்கள் உள்ளனர். இவர் ...
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தோலாம்பாளையம் ஊராட்சியில் உள்ள காலனிப் புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரங்கன் ( வயது 60 )ராமன் ( வயது 60)இவர்கள் இருவரும் நேற்று அங்குள்ள வனப் பகுதிக்கு புளியம்பழம் பறிக்கச் சென்றனர் .இதில் ராமன் மரத்தில் ஏறி புளியம்பழத்தை பறிக்க அதனை கீழே இருந்து ரங்கன் பொறுக்கினார்.அப்போது புதர் ...
தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் கடைகளில் 43 சாதாரண வகை, 49 நடுத்தர வகை, 128 பிரீமியம் வகை பிராண்டுகள், 35 வகையான பீர், 13 ஒயின் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர, ‘எலைட்’ டாஸ்மாக் கடைகள் மூலம் பிரத்யேகமாக வெளிநாட்டு மதுபானங்கள் விற்கப்படுகின்றன. டாஸ்மாக் கடைகளில் குவார்ட்டர் பாட்டில் ...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். இதில் நளினி தவிர்த்து மற்ற நால்வரும் திருச்சியில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கணவர் முருகனை அகதிகள் சிறப்பு முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் வாழ அனுமதிக்க வேண்டும் என சென்னை ...
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22 ம் தேதி ராமர் கோயில் திறப்பு விழா, கும்பாபிஷேகம் கோலாகலமாக நடத்தபப்ட்டது. பிரதமர் மோடி தலைமையில் இந்தியா முழுவதும் இருந்து ஆன்மிகவாதிகள், மதத்தலைவர்கள், பிரபலங்கள், அரசியல்தலைவர்கள் என 8000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வரலாற்று சிறப்பு மிக்கதாக கருதப்பட்ட இந்த விழாவில் ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் உட்பட பல்வேறு ...
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக இரு மாநிலங்களுக்கு இடையே பஸ் மற்றும் கனரக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் பகல் ...
இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் திரிபுரா மாநிலத்தில் ரஞ்சி ட்ராபி தொடரில் பங்கேற்று விட்டு, அடுத்த போட்டியில் ரெயில்வேஸூக்கு எதிராக ஆடுவதற்காக அகர்தலாவில் இருந்து சூரத் செல்ல சக வீரர்களுடன் விமானம் ஏறி இருக்கிறார். இந்த விமானப் பயணத்தின் போது மயங்க் அகர்வால் உடல்ரீதியாக அசௌகரியமாக உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரின் வாய் மற்றும் தொண்டை ...
சென்னை: தமிழ்நாட்டில் சூரியசக்தி மின்நிலையங்களில் இருந்து ஆண்டுக்கு 300 நாட்கள் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. இதனை அதிகளவு தயாரிக்குமாறு மாநில அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதையடுத்து, தமிழக அரசும் சூரியசக்தி மின்னுற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் முதற்கட்டமாக 100 கிராமங்களில் சூரியசக்தி மின்சாரம் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ...
கோவை செல்வபுரம் என் .எஸ் . கே .ரோட்டை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் மணிகண்டன் ( வயது 33) இவர் ஆர் .எஸ் . புரம் தியாகி குமரன் வீதியில் உள்ள நகைப் பட்டறையில் நகை பாலிஷ் போடும் தொழில் செய்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவரது ...
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் பணியாற்ற மருத்துவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து மருத்துவர்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில அமைப்புச் செயலாளா் மருத்துவா் அருளீஸ்வரன் தலைமை வகித்தாா். இதில், திருச்சி அரசு மருத்துவமனையில் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றும் ...












