ராமேசுவரம்: இந்திய – இலங்கை மீனவர் பிரச்சனையை மனிதாபிமான முறையில் தீர்க்க வேண்டும் என்று இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா வலியுறுத்தினார். எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டத்தின் கீழ் இலங்கை நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிக்கும் நடை முறையை இந்த மாதம் முதல் இலங்கை அரசு அமல்படுத்தி உள்ளது. ...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ் சோமநாத் பிப்.26, கூறுகையில், ‘2040 ஆம் ஆண்டுக்குள் ஒரு இந்தியரை நிலவில் தரையிறக்க விண்வெளி நிறுவனம் விரும்புகிறது’ என்றார். இது குறித்து அவர், ‘விண்வெளியில் பூஜ்ஜிய ஈர்ப்புச் சூழலுக்கான தொழில்நுட்ப அறிவியல் சாலை வரைபடத்தை நாம் உருவாக்க வேண்டும். ககன்யான் பணியில் நாம் செய்ய விரும்பும் ...
கோவை : ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லிங்க ரெட்டி வீதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் ( வயது 22) பிஎஸ்சி பட்டதாரி. இவர் தனது நண்பர்கள் 10 பேருடன் கோவை அருகே உள்ள வெள்ளிங்கிரி மலை கோவிலுக்கு வர திட்டமிட்டார். நேற்று முன்தினம் இரவு கோவைக்கு வந்தனர். அடிவாரத்தில் இருந்து மலை ஏற தொடங்கினார்கள். நேற்று அதிகாலை ...
கொரோனா காலத்தில் இருந்து சாதாரண ரயில்களில் 10 கட்டணத்தில் இருந்து விரைவு ரயிலுக்கான கட்டணம் 30 ரூபாயாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகளுக்குப் போராட்டத்திற்கும் பின் 4 ஆண்டுகளுக்கு பின் தற்போது இன்று முதல் பழைய கட்டணம் 10 வசூலிக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் – கோவை பயணிகள் ரயிலில் கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.10-ஆக ...
திருச்சி மாவட்டத்திற்கு அருகே பெரம்பலூர் அம்மாபாளையத்தில், காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 20 வயது கல்லூரி மாணவர், 15 வயது பள்ளி மாணவியுடன் சேர்ந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி, பெரம்பலூர் அருகே அம்மாபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் யுகேஷ் (20) தனியார் கல்லூரி ...
துவாரகா: ‘என் பல வருட ஆசை நிறைவேறியது’ என்று கடலுக்குள் மூழ்கியதாக கூறப்படும் துவாரகாவில் வழிபட்டது குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் துவாரகாவில் ரூ.4150 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக் கிழமை) அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஓகா நிலப்பரப்பையும் பேட் துவாரகாவையும் இணைக்கும் சுதர்சன் ...
புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ராவி நதி ஓடுகிறது. இந்த நதி இந்தியாவுக்கு சொந்தமானது. எனினும், இந்நதியில் இருந்து குறிப்பிட்ட அளவு நீர் பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த நதியின் குறுக்கேஷாபூர் கண்டி தடுப்பணையை கட்டும் பணியை இந்தியா மேற்கொண்டு வந்தது. பல்வேறு சிக்கல்களால் அதன் கட்டுமானம் தாமதமானது. பின்னர் கடந்த 2018-ம்ஆண்டு மீண்டும் தடுப்பணை ...
கோவை : தமிழக வியாபாரிகள் சம்மேளன தலைமை கமிட்டி பொதுச்செயலாளர் உதயகுமார், பொருளாளர் வெனீஸ் ,செயலாளர் சூலூர் குணசிங்,ராமநாதபுரம் கிளைச் செயலாளர் சேவியர் ராஜா,மற்றும் சம்மேளன நிர்வாகிகள் சித்திரை பாண்டி, எம். கே. விஜி ஆகியோர் இன்று தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் கமலம் ரவி மற்றும் செயல் அலுவலரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர் . ...
கோவை அருகே உள்ள கெம்பனூரில் இருந்து தடாகம் ரோடு வழியாக காந்திபுரத்துக்கு நேற்று அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் அங்குள்ள முத்தண்ணன்குளம்,தண்டு மாரியம்மன் கோவில் சந்திப்பில் திரும்பும் போது ரோடு ஒர தடுப்புச் சுவரில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒருவர் மீது அந்த பஸ் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்து அதே ...
உக்ரைன் போர் மற்றும் நவல்னியின் மரணத்தை அடுத்து, ரஷ்யாவின் மீது அமெரிக்கா உலக வரலாற்றில் மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பதாக அதிபர் ஜோ பிடன் அறிவித்தார். இது ரஷ்ய பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று அறிவித்த புடின், தனது ஆக்கிரமிப்புக்கு மிகப்பெரிய விலை கொடுப்பதை உறுதி செய்வதற்காக ரஷ்யாவிற்கு எதிராக 500 தடைகளை ...












