ஜம்மு: இந்திய கடற்படை வீரர் சாஹில் வர்மா, கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி பணியில் இருந்தபோது காணாமல் போன விவகாரத்தில், பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்றும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இந்திய கடற்படை கப்பலில் இருந்து, கடற்படை வீரர் ஒருவர் மாயாமானார் என்பதும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதும் அதிர்ச்சியளிப்பதாக ...

கோவை மாவட்டம் அன்னூர் செம்மணி செட்டிபாளையம், சந்தியா நகரை சேர்ந்தவர் சுரேஷ் ( வயது 44 ) இவர் நேற்று அன்னூர் ஸ்ரீ பண்ணாரி அம்மன் நூற்பு மில் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டின் குறுக்கே திடீரென்று ஒரு நாய் பாய்ந்தது. பைக் மீது மோதியதால் சுரேஷ் கீழே விழுந்தார். இதில் அவரது ...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ரோட்டில் உள்ள நொச்சிபாளையம் பிரிவு ,விக்னேஸ்வரா நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி . இவரது மகன் ஸ்ரீநிதி ( வயது 25) எம். பி .பி . எஸ். படித்து முடித்துள்ளார். இவர் கடந்த 3 மாதமாக கோவை மசக்காளி பாளையத்தில் உள்ள தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார் .கடந்த ...

கோவை பீளமேடு முத்து வீதியை சேர்ந்தவர் சபரி தன்ராஜ் (வயது 49)) இவர் பீளமேடு பகுதி 27 வது திமுக வட்டச் செயலாளர்.இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 45 )இவர்கள் இருவரும் நேற்று மாலை ஸ்கூட்டரில் காந்திபுரத்தில் உள்ள ஜி.பி. சிக்னல் பகுதியில் இருந்து நவ இந்தியா நோக்கி சென்று கொண்டிருந்தனர்.ஸ்கூட்டரை சபரி தன்ராஜ் ஓட்டினார். ...

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1,93,963 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா். போலியோ சொட்டு மருந்து முகாமை திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் நேற்று தொடங்கி வைத்த அவா் பேசியபோது அரசின் உத்தரவுப்படி திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் 5 ...

திருச்சி மாநகராட்சியில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சுகாதார பணியாளர்களைக் கொண்டு முகாம் நாள் 03.03.2024 அன்று போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும். மேலும் விடுபட்ட குழந்தைகளுக்கு வீடு வீடாகச் சென்று சொட்டு மருந்து வழங்கிட தேவையான நடவடிக்கை எடுக்கவும், 100 சதவீத சாதனை அடைவதற்கு தேவையான அனைத்து ...

கோவை ஆலாந்துறை அருகே உள்ள இருட்டு பள்ளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் விவசாய நிலத்துக்குள் புகுந்தது .அங்கிருந்த ஏராளமான வாழைகளை நாசமாக்கியது. மேலும் ஏராளமான தென்னை மரங்களையும் கீழே சாய்த்தது. 6 மணி நேரம் அங்கே முகாமிட்டிருந்த காட்டு யானைகள் தோட்டம் முழுவதையும் அளித்தது .நேற்று அதிகாலையில் அந்த ...

செங்கல்பட்டு பெரிய மணியக்காரர் தெருவில் வசிப்பவர் சதாம் (28) பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் செங்கல்பட்டு ரயில்வே கேண்டினில் சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரோஜி குத்துன் (28) இவர்களது மகள்கள் ரஜியா பர்வீன் (8) சயா லி(5) மகன் ஆப் தாப்(2) ஆகிய குழந்தைகள் உள்ளனர். இவர்களை உள்ளே வைத்து விட்டு தாய் ...

கோவை மாநகரில் 20 சட்டம் – ஒழுங்கு போலீஸ் நிலையங்கள், 4 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு உள்ளிட்ட காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 15 சப் இன்ஸ்பெக்டர்கள் மாநகருக்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து நேற்று 9 இன்ஸ்பெக்டர்கள் ...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தரப்பில் “20 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தி வருகிறது. அதனால்தான் 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மக்கள் பயன்படுத்தும் தண்ணீரிலும் ஆலை கழிவுகள் ...