இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க திருச்சி மாவட்டத்தில் 81 பறக்கும் படைகள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர நிலையான கண்காணிப்பு குழுவும் 14 சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்தி ...
கோவை சூலூர் பக்கம் உள்ள நீலம்பூர் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் முருகசாமி ( வயது 76 )இவர் நேற்று அதே ஊரைச் சேர்ந்த சதீஸ் என்பவருடன் பைக்கில் அவிநாசி – கோவை சாலையில் சென்று கொண்டிருந்தார். நீலம்பூர் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு பைக்கும், இவர்கள் சென்ற பைக்கும் மோதிக்கொண்டன. இதில் ...
கோவை அருகே உள்ள பூலுவபட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் . இவரது மகன் காமினி (வயது 19) இவர் குனியமுத்தூர் நரசிம்மபுரத்தில் உள்ள தனது பெரியப்பா வீட்டில் தங்கியிருந்து கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 18ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார் .இந்த நிலையில் காமினி அவரது ...
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தை எதிர்த்து ஏ.டி.ஆர்., காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ...
கோவை : நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வதந்தி பரப்பவர்களை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனுடைய வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும், பீதியை தூண்டும் வகையிலும் சமூக வலைத்தளங்களில் வதந்தியை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக கோவை கலெக்டர் ...
கோவை : பொள்ளாச்சியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ. 40 லட்சம் பறிமுதல செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்தன. இதை மீறுபவர்களை கண்காணிக்க பொள்ளாச்சி, வால்பாறை சட்டமன்ற தொகுதியில் தலா 3 பறக்கும் படைகள், 3 நிலையான கண்காணிப்பு குழு, 2 வீடியோ ...
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள லோகநாதபுரத்தைச் சேர்ந்தவர் கமால். இவரது மகன் சன்பர் ( வயது 11) போத்தனூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 6-ம்வகுப்பு படித்து வந்தான் . நேற்று விடுமுறை நாள் என்பதால் காலை 10 மணிக்கு தனது நண்பர்கள் 2 பேருடன் குறிச்சி குளத்திற்கு குளிக்ககச் சென்றான். 3 பேரும் குளத்தில் இறங்கி ...
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் பாடாலூர் சிட்கோதொழிற்பேட்டை, எறையூர் சிப்காட் தொழிற்பூங்கா ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் எடுத்துச் செல்வதற்காக, ரூ.366 கோடி மதிப்பில் கொள்ளிடம்- காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழக அரசு நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருந்தது. இதையடுத்து, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சாத்தமங்கலம் ஊராட்சிக்கு ...
கோவைஒண்டிப்புதூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தில் 1970-ம் ஆண்டு கந்தசாமி தேவர் – குணவதி தம்பதியருக்கு 5-வது மகனாக சிவலிங்கேஸ்வரர் பிறந்தவர். பள்ளிப்படிப்பு வரை படித்தவருக்கு ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் ஏற்பட்டது. நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, காமாட்சிபுரம் நொய்யல் ஆற்றங்கரையில் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிலையினை கண்டெடுத்து அப்பகுதியில் கோவில் அமைத்து வழிபாடுகள் செய்து வந்தார். ...
தமிழக மின்வாரியம், கேபிள், மின்கம்பம், டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி உள்ளிட்ட சாதனங்கள் உதவியுடன் மின் வினியோகம் செய்கிறது. பொதுமக்கள், தங்களின் வீடு அருகில் உள்ள மின் சாதனங்களை அகற்ற, மின் வாரியத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். அதற்காக ஏற்படும் மொத்த செலவும் மதிப்பிடப்பட்டு, விண்ணப்பதாரரிடம் வசூலிக்கப்படும். தமிழகத்தில் மின்சார வாரியத்தில் மின்கம்பம், மின் சாதனைகளை மாற்ற ...












