நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அமைதியான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 1.50 லட்சத்துக்கும் ...
கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் தேர்தல் நேரத்தில் பாதுகாப்பு பணிக்காகவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களித்து செல்வதற்காகவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு ...
மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பாதுகாப்பு கொடி அணிவகுப்பு.போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் இன்று நடந்தது.கோவை மார்ச் 28கோவை மாவட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தல்-2024 பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் மேட்டுப்பாளையத்தில் இன்று (28.03.2024) மாவட்ட காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் ...
கோவை ஒண்டிப்புதூர் ,சூர்யா நகர்,சிவலிங்கபுரம் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் அந்தப் பகுதியில் ரயில்வே பாலம் அமைக்க கோரி அதன் தலைவர் சொக்கலிங்கம், துணைச் செயலாளர் தெய்வேந்திரன் ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது . இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 80 ஆண்கள் 44 பெண்கள் உட்பட மொத்தம் ...
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக இருகூர் பேரூராட்சி சார்பில் வாகனங்கள் மற்றும் வீடுகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டியும், தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இருகூர் பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி, சூலூர் வருவாய் ஆய்வாளர் கங்காராஜ், இருகூர் கிராம நிர்வாக அலுவலர் ...
ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடைகள் காரணமாக இந்தியா, அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெயை அதிக அளவில் கொள்முதல் செய்ய துவங்கியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்தப் போர் இரண்டு ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. உக்ரைன் மீது படையெடுத்ததற்காக ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட ...
பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 5 சீனர்கள் உயிரிழந்தனர். தசு எனும் பகுதியில் சீன நாட்டினரின் கான்வே வாகனத்தின் மீது தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானின் பல பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகளில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. சீன பொறியாளர்கள் சென்ற வாகனத்தின் மீது ஆயுதக்குவியலுடன் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி வெடிக்கச் செய்துள்ளார். இந்த ...
திருச்சியில் நடக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய சுயேச்சை வேட்பாளர் பத்து ரூபாய் நாணயங்களாக 25,000 ரூபாய் கொண்டு வந்தது அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளானது நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மார்ச் 20 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. ...
சென்னை : ஜெய்ப்பூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த ரயில் பயணியிடம் ரூபாய் மூன்று லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தைக் கொண்டு வந்தவர் பெயர் பாலு பரமேஸ்வரன் சதீஷ் சப் இன்ஸ்பெக்டர் பாலு சிறப்பு உதவி ஆய்வாளர் உமா தலைமை காவலர் ஷாபி காவலர்கள் தியாகராஜன் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் பாலு பரமேஸ்வரனிடமிருந்து ...
இந்தியா முழுவதும் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஆயிரத்து 228 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 5,381 கிலோ மீட்டர் தூரம் உள்ள நெடுஞ்சாலைகளில், 48 சுங்கச்சாவடிகள் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த ...













