ஜெய்ப்பூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு கட்டு கட்டாக கொண்டு வந்த ரூ.3 லட்சத்து பத்தாயிரம் பறிமுதல்.!!

சென்னை : ஜெய்ப்பூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த ரயில் பயணியிடம் ரூபாய் மூன்று லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தைக் கொண்டு வந்தவர் பெயர் பாலு பரமேஸ்வரன் சதீஷ் சப் இன்ஸ்பெக்டர் பாலு சிறப்பு உதவி ஆய்வாளர் உமா தலைமை காவலர் ஷாபி காவலர்கள் தியாகராஜன் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் பாலு பரமேஸ்வரனிடமிருந்து ரொக்க பணம் ரூபாய் 3 லட்சத்து பத்தாயிரத்து பறிமுதல் செய்யும் போது முக்கியமான செலவுக்காக இந்த பணத்தை கொண்டு போகிறேன் என காலில் விழுந்து கதறினார். எதைப் பற்றியும் கவலைப்படாத போலீசார் ஹார்பர் மண்டல நக்கீரன் அவர்களை அழைத்து பணத்தை ஒப்படைத்தனர் . அவரது பெயர் நாம் பள்ளி பரமேஸ்வரர் தகப்பனார் பெயர் நாம் பள்ளி கணேஸ்வர ராவ் கௌதம் நகர் அனம் கொண்டா வாரங்கல் பணத்தை பறிகொடுத்த நபர் என் பணத்தை பிடிக்கிட்டிங்க உங்க குடும்பமே நாசமாக போகும் என அழுது கொண்டே சாபம் விட்டார்.