கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்பவர்கள் பிடிக்கப்பட்டு உரிய விசாரணை நடத்தப்படுகிறது. சரியான காரணங்களை கூறினால் பணம் திரும்ப ஒப்படைக்கப்படுகிறது. கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை ரூ.3 கோடியே 57 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் ...
ஏப்ரல் 1 முதல் அதாவது இன்று முதல் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில் சற்றுமுன் அந்த கட்டண உயர்வு திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வெளியான நிலையில் வாகன ஓட்டிகள் மற்றும் ...
கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கடந்த 2004 இல் ஏற்பட்ட சுனாமிக்குப் பின்னா் கடல் கொந்தளிப்பு, கடல் நீா் உள்வாங்குவது, நீா்மட்டம் தாழ்வது, நீா்மட்டம் உயா்வது, கடலில் அலைகளே இல்லாமல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது உள்ளிட்ட மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் கடல் மிகவும் ...
கோவை வடவள்ளி அருகே உள்ள பி.என் புதூர். கருப்பராயன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அலாவுதீன் பாட்ஷா (வயது 42) இவர் பெங்களூர்வில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் மனைவி, தாயார், குழந்தைகள் வசித்து வருகிறார்கள். இவர்கள் குடியிருக்கும் வீட்டின் முதல் தளத்தில் நேற்று திடீரென்று தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி வீட்டிருந்த ...
கோவை : நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாதுகாப்புக்காக மத்திய துணை ராணுவ படையினர் ஏற்கனவே கோவை வந்துள்ளனர்.இவர்கள் கோவை – பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் கூடுதல் பாதுகாப்புக்காக ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து 4 கம்பெனி சிறப்பு காவல் படையினர் ரயில் மூலம் இன்று கோவை வந்தனர். இவர்கள் நாளை முதல் கோவையில் ...
கோவை அருகே உள்ள பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று தரிசனம் செய்து வருகிறார்கள். மலை ஏறும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 பேர் இறந்துள்ளனர்.நேற்று மேலும் ஒருவர் இறந்தார். அவரது பெயர் ரகுராம் ( வயது 50) சென்னை முகப்பேர் (மேற்கு) பகுதியைச் சேர்ந்தவர். ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள நம்பர் 4 வீரபாண்டி, பூங்கா நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகள் தர்ஷினி ( வயது 21) இவர் நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார் . அதே நிறுவனத்தில் சோமனூர் பக்கம் உள்ள மங்களம் பகுதியை சேர்ந்த திவாகர் (வயது 24) என்பவரும் வேலை ...
திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரி அம்சவேணி மற்றும் அதிகாரிகள் பூந்தமல்லியை அடுத்த கோலப்பஞ்சேரி 400 அடி சாலை டோல்கேட்டில் வாகன சோதனையில் பரபரப்புடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு வேன் அதிரடி வேகத்தில் வந்து கொண்டிருந்தது. அந்த வேனை மடக்கி பிடித்தவர் வேனில் இருந்த வினோத் குமார் என்பவன் ...
கோவை சி.எம்.ஸ்டீபன் ராஜ் தலைமையில் புளியகுளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. கௌரவ ஆலோசகர் எஸ்.எபினேசர் இம்மானுவேல் ஜெபித்து துவக்கி வைத்தார் செயற்குழு உறுப்பினர் எஸ்.கிறிஸ்டி மோனிஷா அனைவரையும் வரவேற்றார். மாநில மகளிர் அணி தலைவி ஐ.கரோலின் விமலா ராணி, கௌரவத் தலைவர் பி.எஸ்.ஸ்டீபன், கௌரவ ஆலோசகர்கள் எஸ்.கணேசன், ஏ.லியோ பெர்னாண்டஸ், பி. சதீஷ்குமார், ஓய்.அமுல் ...
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிற்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை – துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை காவலில் உள்ளார். மாநில முதல்வர் கைது பற்றி அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபை ...













