நீலகிரி பாராளுமன்ற தொகுதி 107 பவானிசாகர் சட்டமன்ற தனி தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் வட்டம் சிக்கரசம்பாளையம் அருகில் குளத்துப் பிரிவு என்ற இடத்தில் காலை சுமார் 7.50 மணியளவில் பறக்கும் படை குழுவினர் (குழு எண். FST2பி) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது கோவையிலிருந்து இருந்து கர்நாடக மாநிலம் நொக்கனூர் நோக்கி வந்த KA10A8315 எண் ஈச்சர் ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்பில் இன்றுகாலை சுமார் 8.30 மணியளவில் திடீரென தீப்பற்றி மளமளவென்று பரவியதால் எட்டு குடியிருப்புகள் எரிந்து சேதம் அடைந்தது. எஸ்டேட் தோட்டத் தொழிலாளர்கள் பணிக்கு சென்றுள்ள நிலையில் குடியிருப்புகளில் அடிக்கடி தொடரும் தீ விபத்தால் தொழிலாளர்கள் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர். ...
திருச்சி மாநகரில் கடந்த 10 நாட்களாக மின்வெட்டு தினம் தினம் நடந்து கொண்டிருக்கிறது. அது எதனால் என்று அதிகாரி ஒருவர் கூறுகையில்; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) ஒரு மாதமாக திட்டமிடப்பட்ட பராமரிப்பை மேற்கொள்ளாததால், நிலைமையை மோசமாக்குகிறது. அதிகரித்த மின் தேவை மற்றும் உயரும் வெப்பநிலை ஆகியவற்றின் கலவையானது மின்சார விநியோக ...
கோவை கவுண்டம்பாளையம், அசோக் நகர், யூனியன் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் லக்ஷித் (வயது 16) அதே பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் . இவரது மகன் சரவணன் (வயது 17) இவர்கள் இருவரும் தனியார் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படித்து வருகிறார்கள். நேற்று விடுமுறை என்பதால் 7 நண்பர்களுடன் ஈஷா யோகா மையத்துக்கு சென்றனர் ...
கோவை : கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் சுபாஷ் ( வயது 50) தொழில் அதிபர். இவர் கோவை சரவணம்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று சுபாஷ் தனது காரை எடுத்துக் கொண்டு பெரியநாயக்கன்பாளையம் அருகே கே.பி. கார்டன் பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தை பார்வையிட சென்றார். இந்த நிலையில் அவர் ...
தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஓடும் ரயில்களிலோ அனைத்து ரயில் நிலையங்களிலோ சட்ட விரோதமாக பணங்களோ விலை மதிப்பில்லாத பரிசு பொருட்களோ கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது என என தமிழக ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா கடுமையான உத்தரவை பிறப்பித்து இருந்தார். அதன் பேரில் தமிழக ரயில்வே போலீஸ் டி ஐ ஜி ...
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர் . இதில் ஒருவர் மட்டும் படுகாயத்துடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இருந்து ...
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக மீன்பிடிக்க செல்லும் ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ச்சியாக சிறைபிடிப்பது, படகுகளை அரசுடைமையாக்குவது போன்ற சட்டங்களை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக ராமேஸ்வரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் நேற்றைய ...
கோவை வடவள்ளி அருகே உள்ள அஜ்ஜனூரில் பாரதிய வித்ய பவன் பப்ளிக் ஸ்கூல் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்துக்கு நேற்று ” இமெயில் ” மூலம் ஒரு தகவல் வந்தது . அதில் பள்ளிக்கூடத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. இது குறித்து பள்ளிக்கூட முதல்வர் ஜெயலதா வடவள்ளி போலீசில் புகார் செய்தார் . இன்ஸ்பெக்டர் பிராங்கிளின், சப் ...
கோவை சரவணம்பட்டி விசுவாசபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சின்னமணி ( வயது 70) கணவர் ஆறுமுகம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் சின்னமணி சரவணம்பட்டி சிவானந்தபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது மகள் கிருஷ்ணவேணியுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக மனநிலை சரியில்லாமல் இருந்தாராம். இதற்கு சிகிச்சையும் பெற்று வந்தார். ...













