அண்மை காலமாக தனியார் வாகனங்களில் பத்திரிகை, தலைமைச் செயலகம், மின்சாரத் துறை, காவல் துறை, மாநகராட்சி, வழக்கறிஞர், உயர் நீதிமன்றம், மருத்துவர், தீயணைப்புதுறை, காவல்துறை, முப்படை போன்ற துறைகள், நிறுவனங்களின் பெயர்கள் எழுதப்பட்டு வருவதுஅதிகரித்து வருகிறது. இதுகுறித்துபோக்குவரத்து போலீஸார் ஆய்வு செய்தபோது பலர் தங்கள்வாகனங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர்களுக்கும், அவர்களுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. குறிப்பாக ...
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையே கடந்த ஏழு மாதங்களாக கடும் போர் நடைபெற்று வருகிறது. காசா நகரம் மீது இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் 34 ஆயிரம் பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதையடுத்து, பிரதமர் நெதன்யாகு ராஜினாமா செய்ய வேண்டும், நாட்டில் முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ...
நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 3 விண்கலம். விண்ணில் ஏவப்பட்டு 10 மாதங்களை நெருங்கியும் தற்போதும் நிலவை பற்றிய பல்வேறு முக்கிய பயனுள்ள தகவல்களை வழங்கி வருகிறது. சந்திராயன் 3 தரும் ...
கோவை : கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூர் பக்கம் உள்ள சார விளையைச் சேர்ந்தவர் செல்வன். இவரது மகள் பபிஷா ( வயது 18) சரவணம்பட்டி – துடியலூர் ரோட்டில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அங்குள்ள மாணவிகள் விடுதியில் தங்கியிருந்தார். நேற்று இவர் மாடியில் இருந்து ஒருவரிடம் ...
கோவை அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் . இவரது மனைவி ஸ்ரீபிரியா ( வயது 50 ) இவர் நேற்று பைக்கில் தனது கணவருடன் ஜீ.வி . ரெசிடென்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள வேகத்தடையில் பைக் ஏறும் போது திடீரென்று நிலைத்தடுமாறி ஸ்ரீபிரியா கீழே விழுந்தார் .இதில் பலத்த காயம் ஏற்பட்டது ...
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 357 இவர் தனது குடும்பத்தினர் 2பேருடன் நேற்று பொள்ளாச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு துக்க நிகழ்ச்சிக்காக காரில் சென்றார். பின்னர் மீண்டும் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஈச்சனாரி சிக்னல் அருகே வந்தபோது திடீரென்று காரின் முன் பகுதியில் இருந்து ...
கோவை: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் தனுஷ் (வயது 20) இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார் . நேற்று சக மாணவர்களுடன் கொளுத்தும் வெயிலில் கிரிக்கெட் விளையாடினார். பின்னர் விடுதியில் உள்ள குளியல் அறைக்கு ...
சாலையில் சென்ற சொகுசு கார் திடீரென தீப்பிடித்து எறிந்தது: கோவையில் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!! கோவை சரவணம்பட்டி, கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). இவர் தனது குடும்பத்துடன் பொள்ளாச்சியில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக டாடா நெக்சான் காரில் சென்றார். பின்னர் மீண்டும் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி கார்த்திகேயன் உள்ளிட்ட மூன்று ...
நீர் நிலைகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை: அத்து மீறினால் அபராதம், சிறை தண்டனை என அறிவிப்பு!!! குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு நீர் நிலைகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து கேரள, பாலக்காடு மாவட்ட சோலையார் கிராம் பஞ்சாயத்து அறிவிப்பு. தமிழகம் மற்றும் கேரளாவில் பருவமழை பொய்த்ததன் காரணத்தாலும் வெயிலின் தாக்கதாலும் ...
நீதிமன்றங்களுக்கு இன்று மே 1 முதல் 31 வரை விடுமுறை … கோவையில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களுக்கு இன்று மே 1 முதல் 31 – ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கோடைக் காலத்தையொட்டி மே 1 முதல் 31-ஆம் தேதி வரை நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு ...













