தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் வட மற்றும் உள் மாவட்டங்களில் கோடை மழை தற்போது தொடங்கியுள்ளது. கர்நாடகா மற்றும் அதன் எல்லோரும் மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த கோடை மழையானது படிப்படியாக மேற்கு ...

ஜம்மு-காஷ்மீரில் இந்திய விமானப்படையினரின் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினரும் போலீஸாரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் சுரான்கோட்டில் உள்ல ஷாசிதார் பகுதிக்கு அருகே சனிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்த இந்திய விமானப் படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 5 விமானப்படை வீரர்கள் காயமடைந்தனர். ...

திருச்சி மாவட்டத்தில் குறிப்பாக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை, கள்ளச்சாராயம், கொலை, கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்கும், சரித்திர பதிவேடுகளில் இருக்கக்கூடிய முக்கிய குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து குற்றச் செயல்களில் ஈடுபட முயன்றால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டுள்ளார் . அதேசமயம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் குற்றச்சம்பவங்கள் ...

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வுகள் ,முடிந்து, கோடை விடுமுறையும் விடப்பட்டு உள்ளது. கடுமையான கோடை வெயில் வாட்டி வதைப்பதால் பொதுமக்களில் பலர் குழந்தைகளுடன் வெளியூர் சுற்றுலா மற்றும் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ...

நீலகிரி மாவட்டம் அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மலர் கண்காட்சியினை வரவேற்கும் விதமாக இவ்வாண்டும் 126வது மலர் கண்காட்சி வரும் 10.05.2024 முதல் 20.05.2024 வரை (11 நாட்கள்) வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதனை கருத்திற்கொண்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பல வண்ண மலர்த்தொட்டிகள் மலர்க்காட்சித் திடலில் அடுக்கி ...

கோவை :பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர். வரும் வழியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐ.டி.ஐ .கார்னர் பகுதியில் காவல் துறை வாகனம் மீது கார் மோதியதாக கூறப்படுகிறது .இதில் காவலர்கள் மற்றும் ...

சூலூர் ரயில்வே பீட்டர் ரோட்டில் பெரிய குளக்கரை ஒட்டிய வடபுறம் உள்ள பள்ளத்தில் திடீர் என பற்றிய தீ சுமார் 300 மீட்டருக்கு மேல் உள்ள மரங்கள் தீயினால் எரிந்தது. அருகில் இருந்தவர்கள் மாலை முதல் அனைத்தும் தீ தொடர்ந்து பற்றி எறிந்தது. கட்டுப்படுத்த முடியாமல் சூலூர் ஆய்வாளர் மாதையன் அவர்களை தொடர்பு கொண்டு கூறியதின் ...

கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு , வி.சி. வி. வீதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30 ) இவரது மனைவி பெயர் கீர்த்திகா (வயது 26) இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது குழந்தை இல்லை. இதனால் சதீஷ்குமார் மன வருத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் அவரது மனைவி கீர்த்திகா நேற்று பொள்ளாச்சியில் உள்ள ...

மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலை சாலையோர பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான விபத்தில் 32 பேர் படுகாயம் என தகவல் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த சுற்றுலா வாகனமானது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த ...

சௌந்தரபாண்டியனார் அங்காடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் நள்ளிரவு நேரத்தில் 25 வயதிற்குட்பட்ட இளம் பெண் சாலையில் சுற்றி திரிந்து கொண்டிருந்தார் சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் இரவு ரோந்து பணியில் இருந்து போது வீட்டார் மற்றும் உறவினர்களால் கைவிடப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தனியாக ...