ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீஸில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் கோலாகலமாக நடந்தது . இக்குறை தீர்ப்பு முகாமில் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறி ந்து 55 மனுக்களை பெற்றார். உடனடியாக உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பித்தார். இக்குறை தீர்க்கும் முகாமில் ...
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரள மாநிலம் வயநாட்டுக்கு செல்லும் சாலையில் நெலாக்கோட்டை பகுதி பஜாரில் திடீரென்று காட்டு யானை ஊருக்குள் நுழைந்து இதனால் அப்பகுதி மக்கள் வழி தெரியாமல் அங்கும் இங்கும் சிதறி ஓடினர் . தற்போது கூடலூர் பல பகுதிகளில் காட்டு யானைகள் பகல் நேரங்களில் வருவதால் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் அன்றாட ...
கோவை மாவட்டம் ,பேரூர் சப் டிவிஷன்போலீஸ் துணை சூப்பிரான்டாக பணிபுரிந்து வந்தவர் வெற்றி செல்வன். ( வயது 54)இவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் . மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இன்று காலையில் இறந்தார். இவரது உடல் சூலூரில் உள்ள அவரது வீட்டுக்கு ...
சிவகங்கை மாவட்டம் அமமுக நகர செயலாளர் மகள் தாரிணி திருச்சி சமயபுரம் அருகில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிடெக் படித்து வந்த நிலையில் கல்லூரியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் கல்லூரி நிர்வாகத்தினர் மீது புகார் அளித்திருக்கிறார் மாணவியின் தந்தை பாலாஜி. திருச்சி மாவட்டம் சமயபுரம் ...
கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் அனிதா (வயது 45) இவர் குனியமுத்தூரில்உள்ள நிர்மலா மாதா பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.இன்று காலையில் பள்ளிக்கூடம் செல்வதற்காக ஸ்கூட்டரில் உக்கடம் லாரி பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரி இவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அனிதா அதே ...
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது முகாமை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார் முகாமில் ஆதார் அட்டை பெறுவதற்கு 18 விண்ணப்பங்களும் சமூக நலத்துறையின் மூலமாக வழங்கும் நலவாரிய உறுப்பினர் அட்டை வேண்டி 23 விண்ணப்பங்களும் மாவட்ட திறன் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ...
திருச்சி காஜாமலை பெரியார் கலை கல்லூரி அருகில் உள்ள எஸ்.ஆர்.எம் விடுதியின் குத்தகை காலம் முடிவடைந்த நிலையில், குத்தகை காலத்தை நீட்டிக்க முடியாது என்ற சுற்றுலா துறையின் உத்தரவு ரத்து செய்யவேண்டும் என்றும் குத்தகை காலத்தை நீட்டிக்க கோரியும் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இரு வழக்குகளும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்போது, ...
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி யில் அலுவலகத்தில் உள்ளே நகர அமைப்பு அலுவலகம் அமோகமாக பொதுமக்கள் உதவியுடன் மஞ்சள் பையில் 500 ரூபாய் நோட்டுக்களுடன் அமோகமாக செயல்பட்டு வருகிறது . இந்த நிலையில் பல்லாவரம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நகர அமைப்பு அலுவலர் நாகராஜ் என்பவன் பிளான் அப்ரூவலுக்காக வந்த ஒரு நபரிடம் எடு எடு ...
அகில இந்திய காவல்துறை சிறப்பு துப்பாக்கி சுடுதல் போட்டி பெண்கள் (2024) நிறைவு விழாவில் வெற்றி பெற்ற பெண் காவலர்களுக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கி சிறப்பித்தார். தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அகில இந்திய ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாநகரத்தை பொருத்தவரைக்கும் விஷ சாராயம் என்பது கிடையவே கிடையாது இருந்தாலும் மாநகரில் கண்காணிப்பு பணிகளைதீவிர படுத்தி உள்ளோம். சுற்றிலும் உள்ள .சோதனை சாவடிகளில் வேறு வழியிலிருந்து கள்ளச்சாராயம் வந்துவிடாமல் இருப்பதற்காக தொடர்ந்து சோதனை செய்யப்படுகிறது. அது மட்டும் அல்லாது நுண்ணறிவு பிரிவு போலீசார் மூலமாக ...












