மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்டத் திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி ஜூலை 1ஆம் தேதி முதல்  எட்டாம் தேதி வரை மாநிலம் தழுவி அளவில் நீதிமன்ற பணிகளில் இருந்து ...

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு அரசில் உள்ள முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக சரிவர செயல்படாத அதிகாரிகளை டம்பி பதவிகளுக்கும், சிறப்பாக செயல்படும் அதிகாரிகள் உயர் பதவிக்கும் மாற்றம் செய்யப்படுவார்கள் என கூறப்பட்டது. மேலும், சட்டசபையில் மானிய கோரிக்கை முடிவடைந்துள்ள நிலையில், அரசு துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்த ...

கோவை கிணத்துக்கடவு பக்கம் உள்ள கோவில் பாளையம், யுரேகா நகரில் வசிப்பவர் ரங்கசாமி ( வயது 65) இவர் நேற்று கோவை பொள்ளாச்சி ரோட்டில் காணியாளம்பாளையம் பிரிவு வருகை நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவர் மீது மோதியது. இதில் ரங்கசாமி படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி ...

திருச்சி காந்தி மார்க்கெட்டை மாற்றுவது தொடர்பாக வியாபாரிகளின் கருத்து கேட்பு கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார் . மாநகராட்சி ஆணையர் சரவணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் பேசும்போது அனுபவம் வாய்ந்த வியாபாரிகள் ...

கல்லீரல் நோய் பாதிப்புகளை தீவிர பாதிப்பு நாள்பட்ட பாதிப்பு என இரண்டு முக்கிய வகைகளாக பிரிக்கலாம். இதில் தீவிர கல்லீரல் பாதிப்புகள் திடீரென ஏற்படக் கூடியவை. அதேவேளையில் நாள்பட்ட பாதிப்புகள் உடல்பருமன் மதுப் பழக்கம், வைரஸ் தொற்றுகளால் ஏற்படக் கூடியவை. இவை ஏற்படுவதற்கு சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட பிடிக்கலாம். நாள்பட்ட கல்லீரல் பாதிப்புகள் ...

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கோட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் சுமார் 500 -க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தில் சாக்கடை நீர் செல்வதற்கு போதிய வழியில்லாமல் தேக்கம் அடைந்து பல வீடுகளின் வாசலில் தேங்கி கிடக்கிறது. இதனால் சிலர் நோய் வாய்ப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் சம்பந்தப்பட்ட புதூர் ...

திருச்சி மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார் திருச்சியில் உள்ள வட்டாட்சியர்கள் 26 பேரை அதிரடியாக மாற்றம் செய்துள்ளார். துவாக்குடி டாஸ்மாக் கிடங்கு மேலாளா் சி. ரவி ( ஆட்சியா் அலுவலக தனித்துணை வட்டாட்சியராக (வரவேற்பு) திருச்சி மேற்கு வட்டாட்சியா் எஸ். பிரகாஷ் (மாவட்ட ஆட்சியா் அலுவலக துணை ஆய்வுக்குழு அலுவலா்), ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் பி. ...

கோவை ரத்தினபுரி, கண்ணப்பன் நகர், 4-வது வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 28)வெல்டராக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று முன்தினம் வடவள்ளி கல்வீராம்பாளையம் லட்சுமி நகரில் உள்ள ஒரு வீட்டில் 10 அடி உயரத்தில் நின்று வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கால் தவறி கீழே விழுந்தார்.தலையிலும் கால்களிலும் பலத்த ...

கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடந்த விஷ சாராய மரணங்களிலிருந்து தமிழக அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை, தமிழக அரசு இயந்திரம் செயலிழந்துள்ளது என்பதை தான் கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் காட்டுகிறது. மரணத்திற்கு காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை கலாச்சரத்திலிருந்து தமிழகத்தை மீட்க பூரண மதுவிலக்கை அமல்படுத்த ...

விளைநிலங்களில் பைப் லைன் பதிக்கும் பணிகளால் விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை எனவும் நில விற்பனை மற்றும் வங்கிக் கடன் பெற பாரத் ஆட்சேபனையின்மை சான்று வழங்கப்படும் என பாரத் பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம் இருகூரிலிருந்து பெங்களூர் வரை எண்ணெய் குழாய்கள் அமைக்கும் பணியை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதில் ...