கோவை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே தடாகம் பிரிவு கெம்மனூர் சுற்றுக்கு உட்பட்ட அட்டுகள் பகுதியில் அட்டுகள் மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. அங்கு சுமார் 45 வயது உடைய ரங்கன் (எ) ரங்கசாமி, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வனப் பகுதியை ஒட்டி உள்ள பட்டா நிலப் பகுதியான புளியந்தோப்பு பகுதிக்கு ...

டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (DIAL) டெல்லி விமான நிலையத்தில் புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. இந்த புதிய சேவை செக்-இன் செய்யும் போது எடுக்கும் நேரத்தை குறைக்கும். இந்த சேவையின் பெயர் Self Drop Baggage Machines. இந்த புதிய சேவையின் மூலம், பயணிகள் இப்போது 30 வினாடிகளுக்குள் தங்கள் லக்கேஜ்களை கைவிடவும், பேக்கேஜ் ...

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தமிழகத்தையே கதிகலங்க செய்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது தொடர்பாக இன்று தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவித்த நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகையை அறிவித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் ...

கோவை , பங்கஜா மில் ரோட்டை சேர்ந்தவர்சேர்ந்தவர் வைத்தியலிங்கம். அவரது மகள் அபிநயா ( வயது 22) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.இவர் அவரது வீட்டில் எலி மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று இறந்தார். இது ...

கோவை :கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் பலியானார்கள் அல்லவா? இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தீவிர மதுவிலக்கு வேட்டை நடந்து வருகிறது. இது குறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் 6 சப் டிவிஷன் ( உட்கோட்டங்கள்) உள்ளன .ஒவ்வொரு உட்கோட்டத்திலும் ஒரு ...

ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தில் பொதுமக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை மீட்க பட்டு அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் நடந்தது டேங்க் பேக்டரி முத்தா புதுப்பேட்டை மற்றும் மாங்காடு ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 6 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 180 சவரன் தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த ...

கோவை : தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை நேற்று கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில்நடந்தது. மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானீஸ்வரி, தலைமையிலும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பத்ரிநாராயணன் மேற்பார்வையிலும் நடைபெற்றது. ...

கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டு உள்ளார். கோவையில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் வாட்டுகிறது. இது எந்த மாதிரியான வானிலை என்பதை கண்டறிவதில் மக்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. தமிழகத்தில் கோடை காலம் நடந்து வருகிறது. இந்த ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி, நேரு நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் கவுதம் ( வயது 19 )பிளஸ் 2 படித்து முடித்துள்ளார். இவரது நெருங்கிய நண்பர்களான தேவா, புகழேந்திரன் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் மரணம் அடைந்தனர்.இதனால் கவுதம் மனம் உடைந்து காணப்பட்டார். தனது நண்பர்களின் இறப்பை நினைத்து தினமும் ...

மெக்கா: மெக்காவில் வீசும் வெப்ப அலை காரணமாக உயிரிழந்த ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 550 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பக்ரீத் பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் அசைவ உணவுகளை ...