கோவை சவுரிபாளையம் பால தண்டாயுதம் நகரில் பெருமாள் கோவிலில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டாள் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோவிலில் தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த பகுதி மக்கள் தினமும் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்வார்கள். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல கோவில் நடை திறக்கப்பட்டது. கோவில் பூசாரி ...
கோவை: நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று நள்ளிரவு கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்துவர்கள் தங்கள் வீடுகளிலும், தேவாலயங்களிலும் ஸ்டார், குடில்கள் அமைத்து, கிறிஸ்துமஸ் மரம் வைத்து வண்ண விளக்குகளால் அலங்கரித்து வெகுசிறப்பாக கொண்டாடுவார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை, கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி கொண்டாடினர். தற்போது ...
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மார்கழி திருவாதிரை திருவிழா வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் மார்கழி திருவாதிரை திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு மார்கழி திருவிழா வருகிற 28-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 10 மணிக்குள் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. முதல் ...
சபரிமலையில் 27-ந் தேதி நடைபெறும் மண்டல பூஜை நாளில் பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.இந்த ஆண்டு சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியதால் நெரிசலை தவிர்க்க பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. ...
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை உச்சி மீது காட்சி அளித்த மகா தீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவின் நிறைவாக கடந்த 6-ந்தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ...
பழனி முருகன் கோயில் கும்பாபிஷேக விழா, வரும் ஜனவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறும் என்று அறங்காவலர் குழு அறிவித்துள்ளது. பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 2006ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு 16 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. தொடர்ந்து கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துவந்தனர். இதனால் இரண்டு ...
சபரிமலையில் சுவாமி தரிசன சீசன் தொடங்கியுள்ள நிலையில் பலரும் மாலை போட்டு தினம்தோறும் ஐயப்ப தரிசனத்திற்காக வந்த வண்ணம் உள்ளனர். டிசம்பர் மாத தொடக்கம் முதலாக பக்தர்கள் வருகையால் தரிசனத்திற்கு ஒரு நாளைக்கு 1.20 லட்சம் பேர் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. இதனால் நாள்தோறும் அதிகமான பக்தர்கள் கூட்டம் வருவதால் தரிசன நேரத்தை ...
சென்னை : கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் மண்டல பூஜையும், மகரவிளக்கு பூஜையும் நடைபெறுவது வழக்கம். இதற்காக கேரளா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, ஒரு பகுதிக்கு விரதம் இருந்து, இருமுடி எடுத்து வந்து ஐயப்பனை தரிசித்து ...
கொச்சி: மண்டல பூஜைகளுக்காக கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் திறக்கப்பட்டது. அதன் பின்னர் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். அதற்கு முந்தைய நாள் வெள்ளிக்கிழமை 1 லட்சத்து 7,695 பக்தர்கள் தரிசனத்துக்கு முன்பதிவு செய்திருந்தனர். ...
உலக அளவில் பேசப்படும் ஒரு அற்புதமான பொக்கிஷமாக தஞ்சை பெருவுடையார் கோயில் விளங்குகிறது. பெருவுடையார் கோயிலின் சிறப்பை கண்டு வியந்து போன யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. இந்திய தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட பகுதியாக பெருவுடையார் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை அறிவித்து கண்காணித்து பராமரித்து வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ...













