சூலூர் மார்க்கெட் ரோடு பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. கோவில் அருகிலேயே இஸ்லாமியர்களின் பள்ளி வாசலும் அமைந்துள்ளது. கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்ள கோவில் விழாக்குழு சார்பில் அனைத்து கட்சியினர் மற்றும் ஜமாத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. கோவில் விழாக்குழுவினரின் அழைப்பை ...

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.22 கோடி வசூல் ஆகியுள்ளது என கோயில் நிர்வாகம் தகவம் தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் பணம் எண்ணும் பணி கோயில் வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. 2 நாட்கள் எண்ணப்பட்ட உண்டியலில் இருந்து ரூ.2.22 கோடி பணம், 1,193 கிலோ தங்கம், 15 கிலோ ...

மதுரை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் உள்பட அனைத்து தரப்பினரும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உத்தரவு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கோவிலுக்கு வரும்போது பொதுமக்கள் அநாகரிகமான உடைகள் அணிந்து வருவது வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் சீதாராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல ...

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படும் .இதன்படி இந்த மாதம் உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது .இதில் 14 பொது உண்டியல்களில் ரூ. 53 லட்சத்து 34 ஆயிரத்து 474 வசூலாக கிடைத்தது. திருப்பணி உண்டியலில் ரூ.86 ஆயிரத்து 11 ரூபாயும் கோசலை உண்டியலில் ரூ.4 லட்சத்து,49 ஆயிரத்து  229-ம் ...

திருவனந்தபுரம்: சபரிமலையில் இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக ஐயப்பன் கோயில் நடை வரும் 16ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. மறுநாள் (17ம் தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. டிசம்பர் 27ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. இந்நிலையில், சபரிமலை வரும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில ...

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்பட தமிழகத்தில் 5 கோயில்களில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், அங்காளம்மன் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோயில், நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில் உள்ளிட்ட 5 கோயில்களில் பக்தர்களுக்கு ...

கோவை கார் வெடிப்பு சம்பவம்:  கோட்டை ஈஸ்வரன் கோவிலில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் கோவையில் கடந்த 23ஆம் தேதி டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து, தற்போது N.I.A அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ...

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நத்த்வாரா நகரில் நிறுவப்பட்டுள்ள 369 அடி உயர சிவன் சிலை ‘விஸ்வாஸ் ஸ்வரூபம்’ இன்று  ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முன்னிலையில் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படுகிறது. இதை கட்டிய தட் பதம் சன்ஸ்தான் அதிகாரிகள் கூறுகையில், ‘உலகின் மிக உயரமான சிவன் சிலை இது (உள்ளே) பக்தர்களுக்கான ...

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன், மாகாளியம்மன் மற்றும் சித்தி விநாயகர் திருக்கோவில்கள் உள்ளன. கோவில்களில் கடந்த 8 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் இணைந்து கோவில்களை புனரமைத்தனர். பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி கும்பாபிஷேக விழா கணபதி ...

கோவையில் கைப் பற்றியது 1.5 டன் வெடிப் பொருள் – பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல்!!! கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”இஸ்லாமிய பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்கி இருக்கிறது என்பதை கார் வெடிப்பு சம்பவம் ...