திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை கோவிலில் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தனர். அப்போது ஈரோடு பக்தர்கள் காவடி எடுத்து செல்ல கோவில் நிர்வாகம் சிறப்பு வழி ஏற்பாடு செய்து இருந்தது. இதில் எடப்பாடி பக்தர்களும் உள்ளே நுழைய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவில் பாதுகாவலர்கள், ...

கடந்த 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதை அடுத்து, அந்த இடம் தற்போது இந்தியாவின் அதிக பக்தர்களை ஈர்க்கும் ஆன்மிகத் தலைநகராக மாறி வருகிறது என்றால் மிகையில்லை. கடந்த 6 நாட்களில் மட்டும், 19 லட்சம் பக்தர்கள் குழந்தை ராமரைத் தரிசனம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளாக, பல்வேறு கட்ட நகர்வுகளுக்குப் ...

கோவை ஒண்டிபுதூர்,காமாட்சிபுரத்தில் 51 சக்தி பீடம், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளது.இங்கு 43 ஆம் ஆண்டு திருக்கல்யாணம் மகா உற்சவம் குண்டம் திருவிழா கடந்த 22 ஆம் தேதி முதல் நேற்று 28ஆம் தேதி வரை நடந்தது.நேற்று முன்தினம் அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி மூத்த பத்திரிகையாளர் ஆர்.பி. கருணாகரன் – விஜயா ஆகியோர் ...

திண்டுக்கல்: தைப்பூசம் திருவிழா இன்று உலகம் முழுவதிலும் உள்ள முருகப்பெருமான் ஆலயங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறுது. பார் புகழும் பழனியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று முத்துகுமாரசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில் இன்று தேரோட்டம் நடைபெற உள்ளது. தமிழ்கடவுள் முருகனுக்கு கார்த்திகை, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம் ஆகிய விழாக்கள் ஆண்டுதோறும் ...

அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயிலில் பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை முடிவடைந்ததையடுத்து, அதற்கடுத்த நாள்முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பால ராமரைக் காண நாடு முழுவதிலுமிருந்து மக்கள் சாரை சாரையாக அயோத்திக்குப் படையெடுத்துச் சென்றவண்ணம் இருக்கின்றனர். லட்சக்கணக்கான பக்தர்களின் வருகையால், அயோத்திக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும் அளவுக்கு அயோத்தி ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் 19 வது ஆண்டு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 21 ஆம் தேதியன்று திருக்கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கிய நிலையில் இன்றைய தினம் காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாலை மூன்று மணிக்கு ...

அயோத்தி ராமர் கோயிலில் பாதுகாப்புத் தடுப்புகளை மீறி பக்தர்கள் கூட்டம் உள்ளே நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமஜென்மபூமியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீபால ராமா் சிலை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று முதல் பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது. ராமர் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட ...

அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி ...

இந்திய நீதிப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று அசாமில் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி அங்குள்ள கோயிலுக்கு சென்றபோது உள்ளே அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தினர்.இதனால் அங்கு போராட்டம் நடைபெற்றது. இந்தியாவின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைப்பயணமான ‘இந்திய நீதி பயணம்’ கடந்த ஜன. 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. ...

இன்று முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தைப்பூசத் திருவிழா துவங்குவதையடுத்து பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பழநியில் குவிந்து வருகின்றனர்.   திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா ஒவ்வொரு வருடமும் வெகு கோலாகலமாக கொண்டாடப்படும். பக்தர்கள் தைப்பூச திருவிழவினையொட்டி, விரதமிருந்து முருகனுக்கு ...