ஸ்வீடன் நாட்டுக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய அரசு விருதான ‘ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார்’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருக்கிறது.ஆசியாவில் இந்த விருது முதல் முறையாக பிரதமர் மோடிக்குதான் வழங்கப்பட்டிருக்கிறது. நேற்று ஸ்வீடனின் கோதன்பர்க் நகரில் நடைபெற்ற ஒரு சிறப்புக் கூட்டத்தில், ...
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய புதிய அரசு அமைவதில் நீடித்த அரசியல் பரபரப்புகள், திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் மற்றும் விசிக-வின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முக்கிய கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திமுக – அதிமுக கூட்டணி நடந்ததாக ...
அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.செம்மலை, கட்சியின் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளருக்கு அவர் எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், கட்சியின் தற்போதைய நிலைகுறித்து தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் எனக்கு ...
நடிகர் ரஜினிகாந்த் இன்று போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்து கடந்த சில நாட்களாக தன்னைச் சுற்றி பரவி வந்த அரசியல் சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் குறிப்பாக நடிகர் விஜய் அரசியலில் பெரிய வெற்றி பெற்ற பிறகும் ரஜினிகாந்த் அவருக்கு உடனடியாக வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பதையே வைத்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் கிளம்பியிருந்தன. ...
தமிழக மக்கள் ஒரு மாற்றத்திற்காகவே தவெகவுக்கு வாக்களித்துள்ளனர் என்பதால், அ.தி.மு.க-வின் எந்தவொரு பிரிவையும் இந்த புதிய அரசில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.அ.தி.மு.க-வைச் சேர்த்துக் கொள்வது புதிய அரசின் இமேஜுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். தவெக தோழமைக் கட்சிகளின் ‘எய்ட் அண்ட் அசிஸ்டென்ஸ் மூலமாகவே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியை சுமுகமாக நடத்த முடியும். – காங்கிரஸ் எம்.பி ...
சட்டப்பேரவைத் தேர்தலின்போது புகாருக்குள்ளான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த மே 4-ம் தேதி 62 வாக்கு எண்ணும் மையங்களில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் ...
நீதிமன்ற விசாரணை குறித்து கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, துர்கேஷ் பதக் ஆகியோர் அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று தெரிவித்தது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவாலை சிறப்பு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 27ம் தேதி விடுவித்தது. இதற்கு எதிராக ...
இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளார்.இது தொடர்பாக இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்டு வரும் மோதல் ஒரு முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீண்டு கொண்டே செல்கிறது. இரு தரப்புக்கும் இடையே அமைதி ...
தமிழகத்தின் முதல்வராக 10 ஆம் தேதி பொறுப்பேற்ற விஜய், 11 ஆம் தேதி முதல் தொடர்ந்து சட்டசபைக்கு வந்து செல்கிறார். அங்கு அவர் அரசு ஊழியர்கள் போல் மதிய உணவையும் எடுத்துக் கொண்டு வந்து அங்கேயே சாப்பிடுவது வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து அதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ...
கேரள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலைவராக வி.டி.சதீஷன் நியமிக்கப்படுவதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. இதையடுத்து கேரள மாநிலத்தின் புதிய முதல்வராக வி.டி.சதீஷன் விரைவில் பொறுப்பேற்கவுள்ளார். கேரளாவில் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 140 தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ...













