சென்னை: நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 6-ந்தேதி இரவு தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் பறக்கும் படையினரால் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் மேனேஜர் சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 ...

கோவை மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை ,நீலகிரி. திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கு மண்டல எல்லைக்குள் 9 நாடாளுமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளது. இந்த ஓட்டு சாவடிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது .மேற்கு ...

கோவை மாவட்டத்தில் கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வருகிற 19 ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 31 லட்சத்து 14 ஆயிரத்து 118 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக மாவட்டம் முழுவதும் 2,018 இடங்களில் 396 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் ஒரு ...

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் பணியில் பல்வேறு துறைகளை சோ்ந்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் செலுத்தும் தபால் வாக்குகளைப் பிரித்து அனுப்புவதில் புதிய நடைமுறையை தோ்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி திருச்சி கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மையத்தில் தோ்தல் பணியில் ஈடுபடுவோா் செலுத்திய தபால் வாக்குகளுடன் அந்தந்த தொகுதிகளில் இருந்து வரும் அதிகாரிகளும் தபால் வாக்குகளை ...

திருச்சி மாவட்ட சமூக நல ஆர்வலர்கள் மற்றும் சமூக நல அமைப்பு சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதி வளர்ச்சிக்கான தேவைகள் குறித்த கலந்தாலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளது திருச்சிராப்பள்ளி திருச்சி என்றாலே திருப்புமுனை தான் முக்கிய அரசியல் கட்சிகள் திருச்சிராப்பள்ளியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குவது வழக்கமாகும். திருச்சிராப்பள்ளி மக்களவை தொகுதியில் திருச்சி ...

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஆண்டாள், முள்ளிபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் துறை ராமலிங்கம். கடலூர் மாவட்டம் ராஜா பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் இவர். கோவை நாடாளுமன்ற தொகுதியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் அவர் ஆதரவு திரட்ட 10 நாட்கள் முன்பு கோவை வந்தார். பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தார். நேற்று மாலை 5 ...

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ம் தேதி (இன்று) வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ...

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியோடு முடிவடையவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் காலை முதல் இரவு வரை கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் தேர்தல் தேதி நெருங்க,நெருங்க வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் பணியை அரசியல் கட்சிகள் ஆங்காங்கே ...

இன்றுடன் தபால் வாக்கு செலுத்தும் பணி நிறைவடைய உள்ள நிலையில், நாளை பிரச்சாரம் ஓய்வு பெறுகிறது. நாட்டில் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதல் கட்டமாக வரும் 19ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 ...

திருச்சி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் 4 முறை வென்றுள்ளது. அதிமுக 3 முறை, மதிமுக, திமுக, பாஜக தலா ஒரு முறை வென்றுள்ளன. சிபிஐ கட்சி 2 முறை இத்தொகுதியில் வென்றுள்ளது. திருச்சி தொகுதியில் திமுக, அதிமுகவுடன் காங்கிரஸ், மதிமுக ,சிபிஐ மற்றும் பாஜகவுக்கும் சற்று வாக்கு வங்கி இருக்கிறது. திமுகவும் அதிமுகவும் கூட்டணி கட்சிகளுக்கு ...