சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்கள் சந்திப்பு பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு ஆகியவை முதல் பணியாக இருக்கும்.வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுவாக மக்களுக்கு நன்றி சொல்லச் செல்வார்கள். ஆனால், அதற்கு முன்பாக தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என தலைவர் விஜய் தெரிவித்தார்.பூஜ்ஜிய ஊழல், பூஜ்ஜிய கமிஷனை ...
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ச. ஜோசப் விஜய் கடந்த மே 10-ஆம் தேதி சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் பதவியேற்றுக் கொண்டார். அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உடனேயே, மக்கள் முன்னிலையில் மூன்று மிக முக்கியமான நலத்திட்டக் கோப்புகளில் கையெழுத்திட்டுத் தனது ஆட்சியின் முன்னுரிமைகளைத் தெளிவுபடுத்தினார். # ...
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே 700 டாஸ்மாக் கடைகளை மூடி அதிரடி காட்டிய நிலையில், தற்போது மது விற்பனையில் மற்றுமொரு அதிரடி கட்டுப்பாட்டை டாஸ்மாக் நிர்வாகம் விதித்துள்ளது. 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு எக்காரணம் கொண்டும் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், இந்த உத்தரவை மீறும் பணியாளர்கள் மீது ...
இந்தியாவில் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டில் தட்டுப்பாடின்றி சர்க்கரை கிடைப்பதை உறுதி செய்யவும், ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையைச் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரையின் விலை உயருவதைத் தவிர்க்கவும், போதுமான இருப்பு இருப்பதை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் ...
தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், இளைஞர்களைச் சீரழிவில் இருந்து பாதுகாக்கவும் மாநில காவல்துறை மற்றும் அரசு தற்போது மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனி யாராவது சட்டவிரோதமாகப் போதைப் பொருட்களை விற்றாலோ அல்லது ...
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவில், அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு 47 இடங்களை மட்டுமே வென்றது. இதனால் அதிமுகவில் கடந்த சில தினங்களாக உட்கட்சி பிரச்சனை நீடித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி, முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. இந்த சூழலில், ...
கேரள முதலமைச்சர் யார் என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 140 இடங்களில் 102-இல் வெற்றிபெற்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியைப் பிடித்துள்ளது.இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் பதவிக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன், ...
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக்கும் அரிய வாய்ப்பு ஒன்று உருவானதாகக் குறிப்பிட்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்கலாம் என திமுக தரப்பில் முன்மொழியப்பட்டதாகவும், திமுகவுடன் கூட்டணி வைக்க விருப்பமில்லாத போதிலும், திருமாவளவனுக்காக அந்தத் திட்டத்திற்குத் தாங்கள் சம்மதம் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வாய்ப்பைத் தமிழகத்திற்குக் ...
தமிழ் நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய் தனது ஆஸ்தான ஜோதிடரான க்கி ராதன் பண்டிட்டை அரசு சிறப்பு அதிகாரியாக நியமித்தார்.இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்த சூழலில் சட்டமன்றத்தில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ராதன் பண்டிட் நியமனத்தை விமர்சித்தார். அவர் பேசியதாவது : அரச குடும்பத்தில் இருந்து வந்தவர் ...
தமிழகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை கோரும் தீர்மானத்தைத் தாக்கல் செய்தது.பரபரப்பான அரசியல் சூழலில் நடைபெற்ற இந்த விவாதத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தங்களது ஆதரவையும், கடுமையான விமர்சனங்களையும் பதிவு செய்தனர்.தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைமையிலான ...













