தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் உரிமைப் போராட்ட கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திற்குத் தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த 3-ஆம் தேதி திமுக சார்பில் தஞ்சையில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி, தமிழக ...
தமிழக சட்டப்பேரவையில் கனிமவளத்துறை அமைச்சர் பிரபு பதிலுரை அளித்து பேசினார். அப்போது பேசிய அவர், “இதுவரை காணாமல் போனவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், காணாமல் போன மலைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பெரம்பலூர் மாவட்டத்தில் எலும்பலூர் கிராமத்தில் 75 மீட்டர் உயரமுள்ள பிரம்பரசி மலை 2006 முதல் 25 மீட்டர் உயரம் வரை மூன்று ஏக்கர் பரப்பளவில் ...
செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இந்தியா BRICS உச்சி மாநாட்டை நடத்துகிறது. டெல்லியில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஷி ஜின்பிங் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.அவர் சுமார் 400 அதிகாரிகள் கொண்ட குழுவுடன் இந்தியா வரக்கூடும் எனக் கூறப்படுகிறது. இந்தப் பயணம் உறுதி செய்யப்பட்டால், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஷி ...
சென்னையில் 2-ம் கட்டமாக 750 ஏ.சி. மின்சார பஸ் சேவையை முதல்-அமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார். இனி அரசு பேருந்துகளில் புகை இல்லை, சத்தம் இல்லை என்று முற்றிலுமாக மாறிக் கொண்டிருக்கிறது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், இரண்டாம் கட்டமாக 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சார பஸ்கள் ...
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாகவும், புதிய விமான நிலையம் அமைக்க மாற்று இடம் விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அறிவித்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் தொடக்கத்திலிருந்து பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து வந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர்.. இது பற்றி எந்த அறிவிப்பும் ...
தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர், பெண்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட அறிவிப்புகளின் விவரங்களை காணலாம். தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில் குடும்பங்களுக்கான இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், ...
தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.ந்த வழக்கின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்த விசாரணை ...
சட்டப்பேரவை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை ரீல்ஸாக வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்” என சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசும்போது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்கள் எங்களுக்கு பதில் அளிக்கும்போது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். நீங்கள் அவற்றையெல்லாம் அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறீர்கள். ...
வீடு புகுந்து தாக்கியது தொடர்பான வழக்கில் தமிழக அமைச்சர் மரிய வில்சனுடன் சமரசமாகச் செல்ல விருப்பம் இல்லை என உயர் நீதிமன்றத்தில் அவரது சகோதரரின் மனைவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் கடந்த 2022 ஆக.8-ம் தேதி சொத்துப் பிரச்சினை காரணமாக புதுச்சேரியில் உள்ள தனது அண்ணன் மரிய குலோத், அண்ணி ...
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெற்ற தென் மண்டலக் குழுவின் 31-வது கூட்டத்திற்கு நேற்று தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே கைலாசநாதன், ...












