கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஆண்டாள், முள்ளிபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் துறை ராமலிங்கம். கடலூர் மாவட்டம் ராஜா பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் இவர். கோவை நாடாளுமன்ற தொகுதியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் அவர் ஆதரவு திரட்ட 10 நாட்கள் முன்பு கோவை வந்தார். பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தார். நேற்று மாலை 5 ...

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ம் தேதி (இன்று) வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ...

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியோடு முடிவடையவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் காலை முதல் இரவு வரை கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் தேர்தல் தேதி நெருங்க,நெருங்க வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் பணியை அரசியல் கட்சிகள் ஆங்காங்கே ...

இன்றுடன் தபால் வாக்கு செலுத்தும் பணி நிறைவடைய உள்ள நிலையில், நாளை பிரச்சாரம் ஓய்வு பெறுகிறது. நாட்டில் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதல் கட்டமாக வரும் 19ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 ...

திருச்சி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் 4 முறை வென்றுள்ளது. அதிமுக 3 முறை, மதிமுக, திமுக, பாஜக தலா ஒரு முறை வென்றுள்ளன. சிபிஐ கட்சி 2 முறை இத்தொகுதியில் வென்றுள்ளது. திருச்சி தொகுதியில் திமுக, அதிமுகவுடன் காங்கிரஸ், மதிமுக ,சிபிஐ மற்றும் பாஜகவுக்கும் சற்று வாக்கு வங்கி இருக்கிறது. திமுகவும் அதிமுகவும் கூட்டணி கட்சிகளுக்கு ...

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை வடபழனியில் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், “மக்களுக்கு போதுமான வசதிகள் இல்லாததால்தான் நான் அரசியலுக்கு வருகிறேன். சாலை வசதி நன்றாக இருக்கிறது, விவசாயிகள் நலமுடன் உள்ளனர் என்றிருந்தால் நான் அரசியலுக்கு வரமாட்டேன். ...

பாராளுமன்ற தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தல் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய தேர்தலாகவே பார்க்கப்படுகிறது. இத்தேர்தலில் காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க., ம.தி.மு.க., போன்ற கட்சிகளோடு கூட்டணி அமைத்து தி.மு.க. போட்டியிடுகிறது. இக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தொகுதி, தொகுதியாக ...

நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் வருகிறார். இந்த நிலையில் நேற்று சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்ணாமலை பிரச்சாரம் ...

திருச்சி காவிரி ஆற்றுப் பாலத்தின் மேற்பரப்பில் உள்ள தாா்ச்சாலை முழுவதும் தோ்தல் விழிப்புணா்வு ஓவியங்கள் வரையும் பணி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி பாலத்தில் வாகனங்களின் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, ஓவியம் வரையும் பணி நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட ஓவியா்கள் மூலம் பாலத்தில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் எழுதப்பட்டன. 541 மீட்டா் நீளம், 19 ...

கோவை சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூர் சூர்யா நகர், சிவலிங்கபுரம், காமாட்சிபுரம், சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் சூர்யா நகர் ராமச்சந்திரா சாலையில் ரயில்வே கிராசிங் உள்ளது. இப்பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிக்கு செல்பவர்கள் ரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டி நிலை உள்ளது. அடிக்கடி ...