ஜூன் 23 ஆம் தேதி வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செயற்குழுக் கூட்டத்திற்கு பின்னர் தான் அதிமுகவின் பிளவு என்பது வெட்ட வெளிச்சமானது. பொதுக்குழுவுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார், அதை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ள 23 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றலாம், மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம் தவிர ...
பொதுக் குழுவுக்கு தடை கோரி தனி நீதிபதியை தான் அணுக வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவும், நிர்வாகிகளை தண்டிக்கவும் கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த கூடுதல் மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் துரைசாமி மற்றும் ...
நாட்டில் அழிவின் விளிம்பில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளைப் பார்த்து கேலி செய்யாமல் அவர்கள் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என கட்சியினரிடம் மோடி வலியுறுத்தியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் இரு நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் தெலங்கானா மாநிலம் ஐதராபாதில் நடைபெற்றது. ஐதராபாத்தின் சர்வதேச மாநாடு மையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 19 மாநில முதலமைச்சர்கள், மத்திய ...
அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் 90% பேரை எடப்பாடி தன் பக்கம் இழுத்து வைத்திருக்கிறார். மாவட்டச் செயலாளர்களையும் 90 சதவிகிதம் பேரை தன் பக்கம் இழுத்து வைத்திருக்கிறார். இந்த நிலையில் ஓபிஎஸ், தொண்டர்களை மட்டுமே நம்பி இருக்கிறார். அதே நேரம் முன்னாள் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோர முடிவு எடுத்து இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் அதிகாரத்திற்கு ...
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், ‘ முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு முதலீட்டு மாநாடு’ என்ற பெயரில் அவ்வபோது, முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதற்கிடையில், தமிழக முதல்வர் துபாய், அபுதாபி சென்று அங்கேயும் ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்து வந்தார். திமுக அரசு அமைந்து ஓராண்டு நிறைவு ...
அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை விரைந்து விசாரிக்குமாறு நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் இபிஎஸ் தரப்பு முறையீடு செய்தது. நாளை மறுநாள் விசாரணைக்கு பட்டியலிடப்படும், அதுவும் தலைமை நீதிபதி அனுமதி பெற்று பட்டியலிடப்படும் என நீதிபதிகள் ...
மகாராஷ்டிராவில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை தொடர்ந்து,ஏக்நாத் ஷிண்டே அம்மாநில புதிய முதல்வராக பதவியேற்றார்.இந்த வேளையில்,மகாராஷ்டிராவில் தற்போது நடைபெற்று வரும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டேவின் புதிய அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்நிலையில்,மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் சிண்டே தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது.சட்டமன்றத்தின் ...
மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள டோல்கேட்டில் உள்ளூர் வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை டோல்கேட்டை கடந்து சென்ற வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என டோல்கேட் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை கப்பலூர் ...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய ஒருநாள் பாதிப்பு 2,972- ஆக உயர்ந்த. சென்னையில் ஒருநாள் பாதிப்பு 1072 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ...
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் போலீஸ் பயிற்சி மைதானத்தில் நேற்று மாலை தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் தலைமையில் ‘விஜய சங்கல்ப சபை’ எனும் பெயரில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடி முதலில் தெலுங்கில் பேசி தனது உரையை தொடங்கினார். பின்னர் அவர் ஹிந்தியில் பேசியதாவது. தெலங்கானா ...