திருக்கழுகுன்றம்: தனக்கு எவ்வளவு தேவையோ அதைத்தாண்டி இருப்பவற்றை இல்லாதவருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதுதான் ஆன்மிக ஆட்சி. அப்படிப்பட்ட ஆன்மிக ஆட்சிக்குதான் பாஜக போராடுகிறது என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். முற்றும் துறந்த மனிதனாகும் முயற்சி எடுத்ததுடன், அந்த நிலையை நோக்கி செல்வதற்காக ஆன்மிக பாதையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ...
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று என்பது இரண்டு அலைகளாக மக்களை பெரிதும் வாட்டி வதைத்த நிலையில் மூன்றாம் அலை பெருமளவு பாதிப்பு ஏற்படுத்தாமல் உள்ளது. இருப்பினும் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் நிகழ்ந்து கொண்டு வருகின்றன. அந்த வகையில் பொதுமக்களும் , அரசியல் ...
பீகாரில் நடந்துள்ள அரசியல் மாற்றம் பாரதீய ஜனதாவை பொருத்தவரை தேசிய அரசியலில் அவர்களுக்கு பின்னடைவு தான். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பீகார் மாநிலத்திலிருந்து எத்தனை மக்களவை உறுப்பினர்கள் பாரதிய ஜனதா சார்பாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், என்பது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக இருக்கும். அதிக எண்ணிக்கையிலே பீகார், உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ...
புதுடெல்லி: முஹர்ரம் தினத்தையொட்டி ஹஸ்ரத் இமாம் ஹுசைனின் தியாகங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நினைவு கூர்ந்தார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், ‘ஹஸ்ரத் இமாம் ஹுசைனின் தியாகங்களை நினைவுகூரும் நாள் இன்று. சத்தியத்தின் மீதான அசைக்க முடியாத ஈடுபாடு மற்றும் அநீதிக்கு எதிரான போருக்காக அவர் நினைவு கூரப்படுகிறார். சமத்துவம், சகோதரத்துவம் ...
கோவை காந்திபுரம் விகேகே மேனன் சாலையில் உள்ள மதிமுக அலுவலகத்தில் மதிமுக கழக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு கலந்து கொண்ட பேசிய வைகோ அண்ணா பிறந்தநாள் அன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டிற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் ...
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் திமுக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, மகளிர் தொண்டரணி, இதில் கோவை ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, மகளிரணி தொண்டரணி ஆகிய நிர்வாகிகளுடன் அமைச்சர் செந்தில் ...
2021-22ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியின் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.26.13 லட்சம் அதிகரித்துள்ளது- மேலும் குஜராத்தில் உள்ள ஒரு குடியிருப்பு நிலத்தில் தனது பங்கை நன்கொடையாக வழங்கிய பிறகு அவருக்கு எந்த அசையாச் சொத்தும் இல்லை. பிரதம மந்திரி அலுவலகம் (PMO) இணையதளத்தில் அவரது சமீபத்திய சொத்துப் பிரகடனத்தில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் ...
சென்னை : அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டாலும் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறிவரும் ஓபிஎஸ் விரைவில் சசிகலாவுடன் இணைந்து போட்டி பொதுக்குழு கூட்டம் ஒன்றை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், தனது தலைமை ஏற்றால் தான் பேச்சுவார்த்தை என எடப்பாடி பழனிச்சாமி விடாப்பிடியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்திற்கு ...
ஈரோடு: பெருந்துறை பகுதியில் பொதுமக்களிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை மிகக் கடுமையாகத் தாக்கி பேசினார். அதிமுகவில் உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஓ. பன்னீர்செல்வம் ஒருபுறம் தனது ஆதரவாளர்கள் உடன் தனியாகக் கூட்டங்களை நடத்தி வருகிறார். மறுபுறம் எடப்பாடி பழனிசாமி, அதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் பொதுக்குழுவின் முடிவின்படி நான் தான் ...
கோவை: வியாபாரம் என்று வரும்போது, இந்தி திரைப்படங்களை வெளியிடுவது, இந்தி சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என்று அவர்களது தனிப்பட்ட குடும்ப லாபத்துக்காக சமரசம் செய்து கொள்வதாக, திமுக குறித்து வானதி சீனிவாசன் காட்டமாக விமர்சித்துள்ளார். ஆகஸ்ட் 11-ம் தேதி ஆமீர்கான் நடித்துள்ள ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தப்படத்தை தமிழகத்தில் ...