சென்னை: அதிமுகவில் புதிதாக 14 மாவட்ட செயலாளர்களை ஓ பன்னீர்செல்வம் நியமித்ததற்கு பின் வேறு சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. புதிய நம்பிக்கையோயோடு ஓ பன்னீர்செல்வம் செயல்பட தொடங்கி உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர், அடிப்படை உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். இந்த ...
நாட்டின் 15 ஆவது குடியரசு தலைவராக இன்று காலை 10.15 மணியளவில் திரௌபதி முர்மூ பதவி ஏற்கிறார். குடியரசு தலைவர் பதவியில் இருந்து ராம்நாத் கோவிந்த் நேற்றோடு ஓய்வு பெற்ற நிலையில் இன்று 15-வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மூ பதவிஏற்கிறார். நாடாளுமன்ற வளாகத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்வி ரமணா அவருக்கு பதவி ...
மாணவர் மனசு பெட்டி இனி ஆன்லைனிலும் வரும்- பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கோவை அரசூர் பகுதியில் உள்ளகே .பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர்களுடன் அன்பில் என்ற தலைப்பில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மற்றும் தனியார் ...
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் நலம் இலவச மருத்துவ முகாம் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நமக்காக நம்ம எம்எல்ஏ என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நலம் என்ற இலவச மருத்துவ முகாமினை நடத்தி வருகிறார். பி.எஸ்.ஜி மருத்துவமனை மற்றும் WMC ஆகியோருடன் இணைந்து இந்த இலவச மருத்துவ ...
‘ஸ்வநிதி மஹோத்ஸவ்’ சுயசார்பு சாலையோர கொண்டாட்டம் கோவை வஉசி மைதானத்தில் ‘ஸ்வநிதி மஹோத்ஸவ்’ என்ற தலைப்பில் சுயசார்பு சாலையோர கொண்டாட்டம் நடைபெற்றது. கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் சாலையோர வியாபாரிகள் ஸ்டால்கள் அமைத்து பொருட்களை விற்பனை செய்தனர். குறிப்பாக சாலையோர சிற்றுண்டி உணவு வகைகள், மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருட்களின் கண்காட்சி ...
மின் கட்டண உயர்வு: உண்மைக்கு புறம்பாக பதிலளிக்கும் தி.மு.க – பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து கோவை மாவட்ட பா.ஜ.க சார்பில், பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் தற்போது மின் கட்டணம் ...
நாட்டின் 15-வது ஜனாதிபதியாக உள்ள திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து 15வது குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு கடந்த 18ல் நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. குடியரசு தலைவர் ...
அதிமுக எம்பியாக தன்னை கருத்தக்கூடாது என வலியுறுத்தும் எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஓ.பி.ரவீந்திரநாத் கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவின் ஒரே ஒரு மக்களவை உறுப்பினரான ஓ. பி. ரவீந்திரநாத்தை கட்சியை விட்டு நீக்குவதாக, அண்மையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார் . இதன் தொடர்ச்சியாக மக்களவையில் அதிமுக எம் ...
நமது நாட்டின் சுதந்திரதினம் வரும்போது ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதிவரை மக்கள் அனைவரும் தேசியக் கொடியை வீடுகளில் ஏற்றி வைத்து மூவர்ணக் கொடி இயக்கத்தை வலிமைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார். நாட்டின் 75-வது சுதந்திரதினத்தை சிறப்பாகக் கொண்டாட மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது. சுதந்திரதினம் தொடர்பாக பிரதமர் மோடி ...
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீப காலமாக பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், அரசு திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் வந்தார். இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்றபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதாவது, கடந்த 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ...