அதிமுகவின் பரம எதிரி என்று சொல்லப்படும் திமுகவுக்கு ஆதரவாக ஓ பன்னீர்செல்வம் செயல்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் குற்றச்சாட்டப்பட்டது. அதனை நிரூபிக்கும் வகையில் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி., தமிழக முதல்வரையும், திமுக அரசையும் புகழ்ந்து பேசியது அமைந்தது. மேலும், சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஆதரவாகவும் ஓபிஎஸ் நடவடிக்கை இருப்பதாக கூறி, அதிமுகவுக்கு ஒற்றை ...
சென்னை : அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி மற்றும் 2 முன்னாள் எம்.எல்.ஏக்கள் சென்னை தனியார் ஹோட்டலில் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக சொந்த ஊரான பெரியகுளத்தில் தங்கியிருந்து, தனது ஆதரவாளர்களைச் சந்தித்ததோடு முக்கிய ஆலோசனைகளிலும் ஈடுபட்டு வந்தார் ஓபிஎஸ். இந்நிலையில், நேற்று கிளம்பி சென்னை வந்தார் ஓபிஎஸ். சென்னை வந்ததுமே, ...
ஜெயலலிதா மரணம் குறித்து கடந்த 5 வருடங்களாக நடைபெற்று வந்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார். கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி திடீரென ஜெயலலிதாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2016ம் ...
கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க MLAவின் வீட்டு விழாவில் மொய் பணம் மட்டும் சுமார் 11 கோடி வசூலாக இருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து வைரலான செய்தி வெளிவந்தது. ஆனால் இதில் காது குத்தப்பட்டது தி.மு.க MLA பேரக் குழந்தைகளுக்கா? அல்லது வருமானத் துறைக்கா? என்று தெரியவில்லை. இது முற்றிலும் அவர்களுடைய ஊழல் திறமையை தான் ...
புதுடில்லி: உலகின் பிரபல தலைவர்களில் பிரதமர் மோடி, தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார்.அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன்னை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம் உலக தலைவர்களின் தலைமை குறித்து கருத்துக்கணிப்பு நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு(2021) நவ., இந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்திய கருத்துக்கணிப்பில் மோடி முதலிடம் பிடித்திருந்தார்.இந்நிலையில், ...
கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 75 ஆண்டு பவள விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரியின் பவள விழா நிகழ்ச்சியை முன்னிட்டு, கின்னஸ் சாதனை முயற்சியாக 75 ஆயிரத்து 168 பானைகள் மூலம் 75 என்ற எண் வடிவமைக்கப்பட்டது. ...
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 2030ம் ஆண்டுக்குள் 6G தொழில்நுட்பம் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார். 2017 ம் ஆண்டு முதல் மத்திய அரசு ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சி சமூக பிரச்சனைகள் அரசு நிர்வாகம் சார்ந்த பிரச்சனைகளைத் தீர்க்க ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்,நேற்று இந்த ஆண்டுக்கான ஸ்மார்ட் ...
உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில நிதி ஆணையத்தின் கீழ் ரூ.752 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள மாநில நிதி ஆணையத்தின் கீழ் ...
இபிஎஸ் தரப்பில் அங்கீகாரம் இல்லாததால் செல்லூர் ராஜு ஓபிஎஸ் பக்கம் சாய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ஓபிஎஸ்சை கட்சியில் இருந்து நீக்கியபோதுகூட இது அண்ணன் தம்பிக்கு இடையே ஏற்படும் பிரிவு போன்றது, எல்லாம் விரைவில் சரியாகி விடும் என அவர் பேசிவந்த நிலையில் இந்த பேச்சு அடிபடுகிறது. இருக்கும் அரசியல்வாதிகளிலேயே வித்தியாசமானவர், எதார்த்தமானவர் முன்னாள் ...
சென்னை: சென்னையில் அதிமுக தலைமை அலுவலத்தில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 7 பேர் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னையில் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி அதிமுகவின் எடப்பாடி கோஷ்டியினர் பொதுக்குழுவை கூட்டினர். அப்பொதுக்குழு சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அதே நாளில் சென்னை ராயப்பேட்டை அதிமுக ...