கோவை மாநகராட்சி 63-வது வார்டில் உள்ளாட்சி தினத்தை ஒட்டி வார்டு சபை கூட்டம் இன்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். கலெக்டர் சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுமக்கள் தங்களது குறை சம்பந்தமான மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர். பின்னர் ...
திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் 13 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிகோரிய வழக்கு விசாரணை நவ.7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரான கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சந்தேகப்படும் ...
கோவை: சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் கோவையில் வரும் 17-ம் தேதி அமைதி பேரணி நடைபெறும் என டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெடிகுண்டு மற்றும் இன, மதக் கலவரங்களுக்குக் கோவை மாநகரை கேந்திரமாக மாற்றும் அனைத்து முயற்சிகளையும் முறியடித்து, கோவை மாநகரை அனைவரும் ...
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த சிதலிங்கமடம் கிராமத்தில் கிராம எல்லை பிரித்து எடப்பாளையம் தனி ஊராட்சி வருவாய் சேர்த்து வருகிறது. இதையடுத்து சித்தலிங்கமடம் பகுதியில் மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அந்த இடத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அமைச்சருக்கும், கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட ...
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்பட தமிழகத்தில் 5 கோயில்களில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், அங்காளம்மன் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோயில், நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில் உள்ளிட்ட 5 கோயில்களில் பக்தர்களுக்கு ...
திண்டுக்கல்: அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘தமிழகத்தில் சுய உதவிக் குழுக் களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் கடன் வழங்கப்பட உள்ளது. தற்போது தள்ளுபடி செய்த கடன்களுக்குரிய தணிக்கை பணி பாதி முடிந்துவிட்டது. இன்னும் ஒரு வாரத்தில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிடும். ஏற்கெனவே முதல்வர் ஸ்டாலின் சுய உதவி குழுக்களுக்கான ரூ.2 ஆயிரத்து ...
ரஜினிக்கு குடைபிடித்த அமைச்சர்… ராஜமரியாதை கொடுத்த முதல்வர்- பெங்களூருவையே கலக்கிய சூப்பர்ஸ்டார்..!!
கர்நாடக மாநிலம் உதயமான தினமான நேற்று கர்நாடக ராஜயோத்சவா என்கிற நிகழ்ச்சி அரசு சார்பில் நடத்தப்பட்டது. பெங்களூருவில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருக்குகர்நாடக ரத்னா விருதும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் புனீத் ராஜ்குமாரின் மனைவியிடம் கர்நாடக ரத்னா விருதை ...
புதுச்சேரி மாநிலம் உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது புதுச்சேரியில் வாழ்ந்த தலைவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி பிரஞ்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரியை நவம்பர் 1 , 1954இல் மீட்டெடுத்து இந்திய தேசத்துடன் இணைக்கப்பட்டதாக பறைசாற்றினார்கள் இந்திய விடுதலைக்காக போராடிய தலைவர்களும் மக்களும் தற்போது ...
புதுச்சேரி கடற்கரை சாலையில் புதுச்சேரி விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டது விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது காவல்துறை மேற்கொள்ளும் துரித நடவடிக்கைகள் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதோடு புதுச்சேரி மாநிலம் ஓர் அமைதியான மாநிலமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது . இதனால் புதுச்சேரிக்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து ...
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கைது: கோவையில் சாலை மறியல் ஈடுபட்ட பா.ஜ.க வினர் கைது சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பெண்களை இழிவு படுத்தி பேசியதாக, தி.மு.க வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல் துறையினரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அண்ணாமலை உள்ளிட்ட ...













