மும்பை: காங்கிரஸ் கட்சிக்கு தேவைப்படும் மாற்றத்தைக் கொண்டுவரக் கூடிய விணையூக்கி நான் தான் என்று பேசியுள்ளார் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சசி தரூர். காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு வரும் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கேவும், சசி தரூரும் போட்டியிடுகின்றனர். இதனையொட்டி சசி தரூர் மும்பையில் நேற்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ...

புதுடெல்லி/பெங்களூரு: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறுகிறது. அக்டோபர் 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜூன கார்கேவும், திருவனந்தபுரம் எம்.பி.யும், கட்சியின் மூத்த தலைவருமான சசி தரூரும் மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களது வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. கட்சித் தலைவர் தேர்தலில் வேட்பு மனுவை ...

அதிமுகவில் ஏற்பட்ட பதவி யாருக்கு என்ற போட்டியின் காரணமாக இரண்டாக பிரிந்த கட்சியில் அவ்வப்போது ஓபிஎஸ் இணைக்கும் இபிஎஸ் அணிக்கும் பிரச்சினை நிலவி வருகிறது. இரு அணிகளும் ஒருவருக்கொருவர் தாக்கி பேசி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஓபிஎஸ் அணியில் இணைந்தார்கள். அப்போது ...

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக ஆளுநருக்கு திருக்குறள் புத்தகம் அனுப்பும் போராட்டம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி. நாடு வளர்ச்சி அடைய பொருளாதார ரீதியில் மட்டும் இல்லாமல் ஆன்மிக ரீதியாகவும் வளர்ச்சி அடைய வேண்டும். திருக்குறள் ஆன்மிகம் மற்றும் ...

ஊட்டி : ”திராவிட இயக்கங்களுக்கு ஆபத்து வந்தால் ஆன்மிகத்தை தேடுவர்,” என, மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம், ஊட்டியில், பா.ஜ., சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: மோடி ஆட்சிக்கு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு அளிப்பதால், வரும் 2024ம் ஆண்டு லோக்சபா ...

நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “வர்ணம், ஜாதி போன்ற கருத்தியல்களை நாம் முற்றிலும் தவிர்க்கவேண்டும்” என கூறியுள்ளார். மேலும் தற்போது உள்ள நிலையில், சாதிகள் மற்றும் வர்ணங்கள் போன்றவை இப்போது தேவையில்லை” என கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “சமூகத்தில் அனைவரும் சமம் என்பதே இந்திய ...

திருக்குறளில் உள்ள ஆன்மிக கருத்துகள் மறைக்கப்பட்டு, உள்நோக்கத்துடன் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டி உள்ளார். சென்னை அண்ணா பல்லைக்கழகத்தில் நடைப்பெற்ற திருக்குறள் மாநாடு 2022ல் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்திற்கு ஆளுநராக பொறுப்பேற்றவுடன் எனக்கு திருக்குறள் புத்தகம் தான் முதலில் வழங்கப்பட்டது, திருக்குறள் நூல் பக்தியுடன் துவங்கி, ...

கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஒரு வழக்கு தொடர்பாக மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் .அவர் சிறையில் இருந்து நேற்று ஜாமினில் வரும்போது சிறை வாசல் முன் பா.ஜ.க.வினர் தாரை தப்பட்ட முழங்க வரவேற்பு கொடுத்தனர்.இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது.அனுமதி இல்லாமல் சிறை வாசல் முன் கூடி ,தாரை ...

தமிழகத்தில் மருந்துத் தட்டுப்பாடு என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் மருந்து இல்லை என்றால் 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம்’ என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை பெருநகர காவல் துறை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி இணைந்து போதை விழிப்புணர்வுக்கான மினி மாரத்தான் ஓட்டம் ராஜீவ்காந்தி ...

நெம்மேலி பகுதியில் கடல் நீரைக் குடிநீர் ஆக்கும் திட்டத்தை இரண்டு மாதங்களில் முதல்வர் திறந்து வைப்பார் என மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியில் அமைச்சர் கே என் நேரு பேசினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் சென்னை தங்க ...