நீலகிரி மாவட்டம், பாலடாவில் உள்ள பழங்குடியினா் ஆய்வு மையத்தில் புகைப்படக் கண்காட்சி மற்றும் தகவல் மையத்தை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தாா். பின்னா் நடைபெற்ற கருத்தரங்கை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவா் பேசியதாவது- தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சுமாா் 8 லட்சம் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனா். இது மொத்த ...

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தேர்தலில் தோல்வியடைந்த ரவி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர்உதயநிதி ஸ்டாலின்போட்டியிட்டு 69, 355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது ...

சமூக வலைதளங்களில் பரவிய ஆடியோ விவகாரம் தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பரஸ்பரம் சுமூகமாக முடித்துக் கொள்ளப்பட்டதாகவும் , எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டு இருப்பதாக பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில துணைத்தலைவர் திருச்சி சூர்யா சிவா மற்றும் பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சி ஆகியோர் திருப்பூரில் கூட்டாக பேட்டி அளித்தனர். பாஜகவின் ...

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பல முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு அறிவித்து இருந்தது. தமிழ்நாட்டில் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை திமுக தேர்தலின் போது அறிவித்திருந்தது. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பெண்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. திமுக அளித்த வாக்குறுதிகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், ...

ஐந்நூறு ஆண்டுகள் பழமையான கோவில் சிலை திருட்டு: இந்து முன்னணி கண்டனம் – கோவையில் பரபரப்பு !!! கோவை மத்துவராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நல்லூர்வயல்பதி மக்கள் வழிபடும் ஐந்நூறு ஆண்டுகள் பழமையான சடையாண்டியப்பன் கோவில் உள்ளது. கடந்த 22 ஆம் தேதி அந்த கோவிலுக்குள் இருந்த கருப்பராயன் சிலை மாயமாகி உள்ளது. இது சமூக ...

கோவை: பரம்பிக்குளம் -ஆழியாறு எனும் பி.ஏ.பி திட்டத்தில் மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பா் ஆழியாறு, திருமூா்த்தி என 9 அணைகள் உள்ளன. இதில் பரம்பிக்குளம் அணை பி.ஏ.பி திட்டத்தில் உள்ள தொகுப்பு அணைகளில் அதிக கொள்ளளவு கொண்டது. 17 டி.எம்.சி.க்கும் அதிகமாக கொள்ளளவு கொண்ட இந்த அணை, ஒருமுறை நிரம்பிவிட்டால் ...

இந்தியாவில் ஜீ 20 நாடுகளின் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. கடந்த 16ஆம் தேதி இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜி 20 தலைவர்கள் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு நடைபெறுவதற்கு முன்பு ஜி20 ...

தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆளுமை கேள்விக்குறியாக உள்ளதால்தான் அமைச்சர்களிடையே மோதல் ஏற்படுவதாகவும், திராவிட மாடல் ஆட்சிக்கு அதுவும் ஒரு உதாரணம் என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனக்கு 60 வயது தொடங்குவதை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வழிபட்டபின் மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுர ...

சென்னை: தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர் குலைந்துள்ளது என்றும், திமுகவை ஆளுநர்தான் தட்டிக் கேட்க வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று  (நவ.23) நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ...

சென்னை: திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞரணி துணை செயலாளர்களாக ஜோயல், ரகு, இளையராஜா, அடிபுள் மாலிக், பிரகாஷ், பிரபு, சீனிவாசன், பிரதீப் ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக மகளிரணி தலைவராக விஜயா தாயன்பன் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மகளிரணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ...