கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், பாரதிய ஜனதா தேசிய மகளிர் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது தலைமையில் கோவையில் இருந்து பழனிக்கு பாத யாத்திரை செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி பாதயாத்திரை இன்று மாலை 4 மணிக்கு ஈச்சனாரி விநாயகர் கோவில் முன்பு இருந்து தொடங்குகிறது. பாத யாத்திரையில் வானதி சீனிவாசன் ...
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்றைய தினம் முக்கிய உத்தரவை பிறப்பிக்க உள்ளது. உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ததது. அதில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாலர் ...
அனுமதியின்றி வெட்டப்படும் மரங்கள்: அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவிலின் அவலம் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பழமை வாய்ந்த அவினாசிலிங்கேஸ்வரர் பெரிய கோவிலில் சுமார் 80 ஆண்டுகள் பழமையான அரச மரத்தை கோவில் பராமரிப்பு என்ற பெயரில் சேதப்படுத்தி உள்ளனர். இதை தடுக்க வேண்டிய கோவில் அரசு நிர்வாகிகள் அதனை தடுத்து நிறுத்தி பாதுகாக்காமல் அலட்சியமாக ...
இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் கோவை சிறையில் நன்னடத்தை கைதிகள் 1 பெண் உள்பட 13 பேர் விடுதலை இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் தமிழக சிறைகளில் இருந்து 60 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா். இந்நிலையில் கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை ...
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் என பிளவு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அதிமுகவில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பது தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிறைவடைந்த நிலையில், விரைவில் தீர்ப்பானது வரவுள்ளது. எனவே இந்த தீர்ப்புக்காக இரண்டு தரப்பும் காத்துள்ளனர். இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த ...
குடியரசு தின விழாவிலையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைக்காட்சி மூலம் ஊரையாற்றினார். அவரது உரையில், விடுதலை வேள்வியின்போது,அனைத்துக்கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு, தியாக சீலர்களுக்கு ஆதரவாக நின்ற இவர்களின் குடும்பத்தாரையும் உற்றார் உறவினரையும் நன்றியோடு நினைவு கூர்கிறோம். இந்த நாளில், நம்முடைய ராணுவத்திற்குத் தலைவணங்குகிறோம். புதிய இந்தியாவின் உதயத்தையும் எழுச்சியையும் விரும்பாத புற அழுத்தங்களும் உள்ளார்வக் குழுக்களும் உள்ளன. ...
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இவர் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன்பிறகு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழக அரசு மக்களின் நலன் கருதி பல்வேறு விதமான ...
நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட் ஆகும் . முந்தைய இரண்டு பட்ஜெட்டுகளை போல இதுவும் காகிதம் அல்லாத பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. வழக்கமாக பட்ஜெட் தயாரிப்பு ...
முதல்வர் மு. க. ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியை ஆய்வு செய்யச் சென்ற அமைச்சர் நாசர் தனக்கு உடனே நாற்காலி எடுத்து போடாததால் ஆத்திரத்தில் தொண்டர்கள் மீது கல்லை விட்டு எறிந்தார் . அமைச்சரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு கை கொடுக்க வந்த திமுக தொண்டரை சட்டையை பிடித்து ...
சென்னை: பழம்பெரும் சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “திரைப்பட சண்டைப் பயிற்சியாளரான திரு. ஜூடோ ரத்னம் அவர்களின் மறைவையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி. பழம்பெரும் சண்டைப் பயிற்சியாளரான திரு. ஜூடோ ரத்னம் அவர்கள் ...













