தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், 6 நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளும் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கவுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சென்றுள்ளார். ...
பெங்களூர்: கர்நாடகாவில் சித்தராமையா தான் 5 ஆண்டு முதல்வராக இருப்பார் என அமைச்சர் எம்பி பாட்டீல் பேசியது பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், மல்லிகார்ஜூன கார்கேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆட்சியில் இருந்து விலகி இருக்கும் சூழல் ஏற்படும் என மிரட்டிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தி ...
மிக பிரமாண்டமாகவும் அதி நவீனமாகவும் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம். இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், அதற்கு பதிலாக புதிய கட்டடம் ...
ஒன்பது நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குப் பயணப்பட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அந்த நாடுகளில் தொழிலதிபர்களைச் சந்தித்து முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்ப்பது குறித்து பல சந்திப்புகளை நடத்தவிருக்கிறார். வெளிநாடுவாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சிகளிலும் முதல்வர் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. சுற்றுப்பயணம் செல்வதற்காக, இன்று மே 23-ம் தேதி, சென்னை விமான நிலையத்துக்கு வந்த முதல்வரை ...
பெங்களூரு: பெங்களூரில் புதிய ஆஸ்திரேலிய துணைத் தூதரகம் விரைவில் திறக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இந்திய தூதரகம் திறக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்த நிலையில், அல்பானீஸ் இன்று மேற்குறிப்பிட்டவாறு கூறியுள்ளார். குவாட் உச்சி மாநாட்டின் கூட்டங்கள் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் ...
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். தமிழகத்துக்கு வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அரசு சார்பில் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்குமாறு முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மே ...
தமிழகத்தில் கோடை வெய்யில் உச்சத்தில் இருப்பதால் கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று பெற்றோர்களும், கல்வியாளர்களும் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார். தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், கோடையின் உக்கிரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு ...
மறைந்து முதல்வரும் தி.மு.க தலைவருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் ஒரு நினைவிடம் கட்டவேண்டும் என்று தி.மு.க அரசு அறிவித்த நாள் முதல் தொடர்ந்து எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கே.கே. ரமேஷ் என்பவர் பேனா நினைவுச்சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் ஒன்றை செய்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த மு.கருணாநிதிக்கு சென்னை ...
ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமரை இந்தியாவிற்கு தீபாவளி கொண்டாட வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மாநாட்டிற்காக ஜப்பான் சென்ற இந்திய பிரதமர் மோடி அங்கிருந்து பப்புவா நியூ கினியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்தார். அங்கிருந்து ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் அங்கு நடைபெற்ற ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில்பங்கேற்றார். அவருடன் ஆஸ்திரேலிய ...
ஆஸ்திரேலியாவில் இந்தியா்கள் அதிகமாக வசிக்கும் ஹாரிஸ் பூங்கா பகுதியில் ‘குட்டி இந்தியா’ என்ற நட்புறவு நினைவுச் சின்னத்தை அமைப்பதற்குப் பிரதமா் மோடியும் ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியும் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினா். ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இந்திய சமூகத்தினா் அந்நாட்டின் வளா்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகின்றனா். அதைப் போற்றும் வகையிலும் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவைச் ...












