சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ என்ற திட்டம் இன்று தொடங்கப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இன்று காலை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நிகழ்வில் முன்னிலை வகிப்பார். தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. முக்கியமாக பெண் கல்வியை முன்னேற்றும் ...
ஷில்லாங்: தேசத்தின் வளர்ச்சிக்கான தடைகளைத் தகர்த்துள்ளோம். அந்த வகையில், வடகிழக்கு மாநிலங்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் அனைத்து விவகாரங்களுக்கும் மத்திய அரசு தீர்வு கண்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் வடகிழக்கு கவுன்சிலின் (என்இசி) பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது: ...
சென்னை: கொங்கு திமுகவின் பலம் நாளுக்கு நாள் கூடிவரும் நிலையில், இன்னொரு சம்பவம் அதிமுகவின் கூடாரத்தை அசைத்து பார்த்து வருகிறது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி டீமுக்கு லேசான கலக்கத்தையும், சந்தேகத்தையும் தந்து வருகிறது. அதிமுக, திமுக, காங்கிரஸ் என்பதெல்லாம் போய், தமிழக பாஜகவுக்குள்ளும் சறுக்கல்களும், சர்ச்சைகளும், பூசல்களும் வெடித்து கிளம்பி உள்ளன.. எப்போதுமே, மாற்று கட்சியில் ...
உலகின் முதல் மொழி தமிழ் என்பதை நாட்டில் அனைவரும் புரிந்துள்ளனர் என காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் அமித்ஷா பேச்சு . உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நவ.19ம் தேதி காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில், வாரணாசியில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று ...
டெல்லி: “சீனா அல்ல.. எந்த நாட்டையும் பார்த்து இந்தியா பயப்படாது. ஏனெனில் இது நேருவின் இந்தியா கிடையாது. மோடியின் இந்தியா” என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்தார். “இந்தியா மீது போர் தொடுக்க சீனா முயற்சிக்கிறது. ஆனால், இந்திய அரசு அதை மறைக்க பார்க்கிறது” என்று ராகுல் காந்தி கூறியதற்கு பதிலடி ...
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மாநில அந்தஸ்து கோரும் பல்வேறு அமைப்பினர் வெள்ளிக்கிழமை முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அவர்களிம் முதல்வர் ரங்கசாமி கூறுகையில், புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் சார்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை செயல்படுத்தக் கூடாது என்ற நிலையில் அதிகாரிகள் உள்ளனர். புதுச்சேரிக்கு ...
காஞ்சிபுரம்: தன்னை வாழ வைத்த தெய்வம் எம்.ஜி.ஆர். என திமுக பொதுக்கூட்ட மேடையில் பேசி புதிய புயலை கிளப்பியுள்ளார் அமைச்சர் துரைமுருகன். வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக ஓடுபவன் நாய்க்கு சமமானவன் என்றும் எம்.ஜி.ஆரே அழைத்து அதிமுகவுக்கு செல்லாதவன் தாம் எனவும் துரைமுருகன் பேசியிருக்கிறார். பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவில் அவரை பற்றி பேசுவார் என ...
கோவையில் “டைம்ஸ் ஆப் இந்தியா” நிறுவனத்தின் சார்பில் “டைம்ஸ் சாதனை பிசினஸ் சாதனையாளர் விருது” வழங்கும் விழா நடந்தது.இதில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் அமைச்சர் சக்ரபாணி விருதுகள் வழங்கி கவுரவித்தார். கோவில்பாளையத்தில் உள்ள கே, எம் ‘சி’ ஹெச். மருத்துவமனையில் லேப்ராஸ்கோப் டாக்டராக பணியாற்றி வருபவர் டாக்டர் ...
தமிழகத்தில் பட்டியல் இனத்தவர் ஒருவர் துணை முதலமைச்சராக வேண்டும் என வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். திமுக என்பது ஒரு குடும்பத்துடன் மட்டும் தொடர்வதுதான் அரசியல் வாரிசாக உள்ளது என்றும் அதனால் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் அரை நூற்றாண்டு காலம் திமுக தலைவராக கருணாநிதி இருந்தார் ...
அதிமுக தற்போது ஜாதி கட்சியாக மாறி வருகிறது என டிடிவி தினகரன் குற்றம்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் அதிமுக தற்போது வட்டார கட்சியாக உள்ளது என்றும் இன்னும் ஒரு சில நாட்களில் அது ஜாதி கட்சி ஆக மாறிவிடும் என்றும் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி மற்றும் ...