டெல்லி: உண்மையான சிவசேனா யார்? என்பதில் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் இடையே போட்டி இருந்தது. இந்த விவகாரம் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்பு இருந்த நிலையில் நேற்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி தான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததோடு, அவர்கள் தான் சிவசேனா ...
சென்னை: தமிழ்நாட்டின் ‘ஹாட் ஆப் த சிட்டி’ தியாகராய நகர். ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களும் பண்டிகைக் காலங்களில் வந்து குவியும் வணிக தளம். ஆனால், மழை வந்தால் முழங்காலுக்கு மேல் தரையில் தண்ணீர் பாயும். போக்குவரத்து முழுக்க ஸ்தம்பித்து நிற்கும். தலைநகரின் வணிக நகரத்திற்கு இந்த நிலைமையா? எனக் குரலை உயர்த்துவதை பலரும் கேட்டிருக்கலாம். ...
வரவிருக்கும் கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் குறைந்தது 10 தலைவர்களாவது முதலமைச்சராக விரும்புவதாகவும், தானும் விரும்புவதாகவும் மூத்த தலைவர் ஜி பரமேஸ்வரா வியாழக்கிழமை கூறினார். ‘நான் ஏன் அரசியலில் இருக்கிறேன்? அதிகாரத்துக்கு வர வேண்டும்; அனைவருக்கும் அபிலாஷைகள் உள்ளன. எங்கள் கட்சியில் சுமார் 10 தலைவர்கள் முதல்வராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள், அவர்களில் நானும் ஒருவன்,’ என்று ...
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார போட்டி காரணமாக 4 பிரிவாக அதிமுக பிளவு பட்டுள்ளது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரும் தாங்கள் தான் உண்மையான அதிமுக என கூறிவருகின்றனர். இருவரும் சட்டப்போராட்டமும் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் உச்சநீதி மன்ற உத்தரவு படி எடப்பாடி பழனிசாமி அணியின் வேட்பாளருக்கு ...
அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் வரும் பிப்ரவரி 20ஆம் மாலை 4 மணிக்கு அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மற்றும் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ...
கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரமடை சிவந்தரம் வள்ளலார் வீதியை சேர்ந்தவர் சையது முகமது அலி (வயது 51). இவர் தி.மு.க.வில் எல்.பி.எப் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். சம்பவத்தன்று அவர் தனது காரை வீட்டின் முன்பு கடந்த 5 நாட்களாக நிறுத்தி வைத்திருந்தார். இன்று காலை வீட்டின் வெளியே வந்து பார்த்தார். அப்போது கார் ...
பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால், ரஷ்யா – உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்தாண்டு பிப்., ௨௫ல் ரஷ்யா போர் தொடுத்தது. ஓராண்டு முடிய உள்ள நிலையில், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.பெரும் பாதிப்புஇந்தப் ...
அகர்தாலா: திரிபுரா சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து ,மேகாலயா திரிபுரா ஆகிய 3 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கடந்த ஜனவரி 18-ல் வெளியிட்டார்.இதையடுத்து திரிபுரா மாநிலத்திற்கு இன்று (16 ம் தேதி) தேர்தல் நடக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 60 இடங்களுக்கு ...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைமைத் தேர்தல் ஆணையர் காணொலிக் காட்சி வாயிலாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான திமுக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகிறது என எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இந்திய தேர்தல் ஆணையத்தில் நேரில் புகார் ...
போச்சம்பள்ளியில் திமுக கவுன்சிலர் இந்திய இராணுவ வீரரை அடித்தே கொலை செய்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், “சட்டம் – ஒழுங்கு எப்படி போனால் எனக்கென்ன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இருப்பதை பொதுமக்கள் பார்த்து கொண்டு உள்ளனர்” என்று அண்ணாமலை எச்சரித்துள்ளார். இதுகுறித்த அவரின் டிவிட்டர் பதிவில், “கிருஷ்ணகிரி ...













