சென்னை: நாடெங்கும் சாவர்க்கரை பற்றி பிரசாரம் செய்வதன் வாயிலாக காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்க பா.ஜ.திட்டமிட்டுள்ளது.சுதந்திர போராட்ட தலைவர் வீர சாவர்க்கரை பா.ஜ. சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கொள்கை ஆசானாக கொண்டாடி வருகின்றன. அந்தமான் சிறையில் 14 ஆண்டுகள் சித்ரவதைகளை அனுபவித்த அவரை இழிவுபடுத்தும் வகையில் ‘மன்னிப்பு கேட்பதற்கு என் பெயர் சாவர்க்கர் அல்ல’ என்று ...
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து பணியாளர்களுக்கு, ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக ரூ.1031.32 கோடி வழங்கிடத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக மக்களுக்கான அத்தியாவசிய பேருந்து சேவைகளைக் குறைந்த கட்டணத்தில் வழங்கி வருவதோடு, அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் பேருந்து பயண வசதியை ஏற்படுத்தி மாநிலம் முழுவதும் ...
கேரள மாநிலத்திற்கு உட்பட்டிருந்த திருவாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் என்ற இடத்தில் சோமநாதர் கோவிலை சுற்றியிருந்த தெருக்களில் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் நடக்கக் கூடாது என்று ஒடுக்குமுறை இருந்தது. பல ஆண்டுகளாக இருந்த இந்தக் கொடுமையை எதிர்த்து 1924ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி முதல் முதலில் போராட்டம் தொடங்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் தமிழகத்திலிருந்து சென்று ...
கடந்த 20ஆம் தேதி தமிழக சட்டசபையில் பொதுபட்ஜெட்டும், மறுநாளான 21ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அப்போது, நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சித்துறைகளின் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. ...
மதுரை உயர்நீதிமன்றத்தில் தற்பொழுது ஆற்று மணல் தொடர்பான மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக கரூரை சேர்ந்த குணசேகரன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவில் தன்னுடைய குறைகளை பற்றி தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக கரூர் காவிரி ஆற்றில் தொடர்ச்சியாக சட்டவிரதமாக மணல் எடுக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அந்த பகுதிகளில் ...
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தயிர் பாக்கெட்டுகளில் தஹி என்ற இந்தி வார்த்தையைப் பயன்படுத்த வேண்டுமென்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கூறியது. அதன்படி, தமிழகத்தில், தயிர்பாக்கெட்டுகளில் தஹி( தயிர்), கர்நாடகத்தில் தஹி( மோசரு) என்று மாநில மொழிகளை அடைப்புக்குள் கொண்டு வரவேண்டுமென்று அறிவுறுத்தியது. ...
புதுடெல்லி: நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி சர்ப்ரைஸ் விசிட் மேற்கொண்டு, பணிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் கவுன்சில் ஹவுஸ் என்று அழைக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடம், வைஸ்ராய் லார்ட் இர்வினால் கட்டப்பட்டது. இது, சுமார் 96 வருடங்களுக்கு முன் ...
அதிமுக – பாஜக கூட்டணியில்தான் இருக்கிறது என்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணியில்தான் போட்டியிட்டோம். அதேபோல, நாடாளுமன்ற தேர்தலுக்கும் கூட்டணியோடுதான் பயணம் செய்து வருகிறோம் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்து அவர் பேசுகையில், ...
கோவை ம.ந.க. வீதியில் இந்து முன்னணி, பா.ஜ.க கட்சி பிரமுகர்களின் மகன்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். மேலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தும் வகுப்பில் பங்கேற்க சென்றனர். அப்போது கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் வந்தார். அவர், அந்த சிறுவர்களை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக தெரிகிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ...
கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் எந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை என மத்திய அரசை கண்டித்து, 2 நாள் தர்ணாவை நேற்று (மார்ச் 29) மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி துவக்கினார். மத்திய அரசு, மேற்கு வங்கத்திற்கு எந்தவொரு நிதியையும் அளிப்பதில்லை. நாட்டிலேயே மத்திய பா.ஜ., அரசிடம் இருந்து எதுவும் பெறாத ஒரே ...













