முதல்வர் மு. க. ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியை ஆய்வு செய்யச் சென்ற அமைச்சர் நாசர் தனக்கு உடனே நாற்காலி எடுத்து போடாததால் ஆத்திரத்தில் தொண்டர்கள் மீது கல்லை விட்டு எறிந்தார் . அமைச்சரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு கை கொடுக்க வந்த திமுக தொண்டரை சட்டையை பிடித்து ...

சென்னை: பழம்பெரும் சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “திரைப்பட சண்டைப் பயிற்சியாளரான திரு. ஜூடோ ரத்னம் அவர்களின் மறைவையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி. பழம்பெரும் சண்டைப் பயிற்சியாளரான திரு. ஜூடோ ரத்னம் அவர்கள் ...

2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றியடைந்து, இரண்டு முறை தொடர்ந்து மத்தியில் ஆட்சியமைத்தது. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து இரண்டு இலக்க தொகுதிகளிலேயே கைப்பற்றியது. கடந்த முறை திமுக உள்ளிட்ட சில மாநில எதிர்கட்சிகள் தங்கள் மாநிலத்தின் சில தொகுதிகளை கைப்பற்றினர். ஆனால், ...

திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவண படத்தை வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சி நேற்று பிபிசி ஆவண படத்தை திரையிட்டது. கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டது. அப்போது மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார்.இந்த கலவரம் ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக அதிமுக தரப்பில் 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக அதிமுக தரப்பில் 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ...

மேற்குவங்க மாநிலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ அசித். இவருக்கு பஞ்சாயத்து பெண் உறுப்பினர் ரூமாராய் பால் என்பவர் மசாஜ் செய்துவிடும் புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எம்எல்ஏவின் கால்களுக்கு மசாஜ் செய்து விடும் புகைப்படத்தை ரூமாராய் தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து, இதற்கு தலைப்புகள் தேவையில்லை. அவர் என்னுடைய வழிகாட்டி. அவர் என்னுடைய ...

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 468 கிலோ தங்க வைர நகைகள் ஏலம். முந்தியடிக்கும் அதிமுக நிர்வாகிகள்.. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மீது 1996 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு தொடுத்ததை அடுத்து, அவரிடமிருந்து 146 நாற்காலிகள், 44 ஆயிரம் ஏசிகள், 700 கிலோ வெள்ளி ...

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு நேரத்தை மாற்றியமைப்பது தொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் 2021 சட்டசபை தேர்தலின் போது, கரோனா பரவல் இருந்ததால் வாக்குப்பதிவின் போது பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. வாக்குச்சாவடிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் இடைவெளி விட்டு வாக்காளர்களை நிறுத்த ஏற்பாடு, கிருமிநாசினி, கையுறை ...

2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. வரும் பிப்ரவரி 1ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையடுத்து பட்ஜெட்டை தயாரிக்கும் ஊழியர்களை அங்கீகரிக்கும் விதமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது கையால் நேற்று அல்வா கிண்டி வழங்கினார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் ...

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம் சின்னத் தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு கடந்த 30.12.2019- அன்று நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சுதாவும். அ.தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சவுந்திரவடிவு உள்பட வேட்பாளர்கள் ...