சண்டிகர்: போதை மருந்து கடத்தல் வழக்கில், பஞ்சாபில் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுக்பால் சிங் கைராவை போலீசார் கைது செய்தனர். இது அம்மாநிலத்தில் ‘ இண்டியா’ கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். சுக்பால் சிங் கைரா மீது கடந்த 2015 ம் ஆண்டு போதை மருந்து கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஜலாலாபாத் ...
சென்னை: ஜெயலலிதா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னது உண்மை என ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்து உள்ளார். பாஜக தரப்பில் உங்களிடம் யாராவது பேச்சு வார்த்தை நடத்தினார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், “கடந்த ஒரு மாதமாக பாஜக மத்திய தலைமையிலிருந்து தினமும் பேசி வருகிறார்கள்.” ...
ஐநா: ஜி 20 அமைப்பில் ஆப்பிரிக்காவை இணைத்தது போல ஐநா பாதுகாப்பு கவுன்சிலிலும் உரிய மாற்றம் தேவை என்று அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். 78வது ஐநா பொதுச்சபை அமர்வில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசியதாவது: இந்தியாவில் சமீபத்தில் முடிவடைந்த ஜி20 உச்சிமாநாட்டில் ஆப்பிரிக்க யூனியனை நிரந்தர உறுப்பினராக இணைப்பதற்கான ...
பாஜககூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி வெளியேறியதற்கு, வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் டிடிவி. தினகரன் தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அதிமுக அறிவித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய டிடிவி தினகரன், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து விமர்சித்து பேசும்போது அமைதியாக இருந்தவர்கள் இப்போது டெல்லி ...
நதிநீர் இணைப்பு மட்டுமே காவிரி நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும் என தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை தர மறுத்துவரும் கர்நாடக அரசையும், இதனை கண்டுக் கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, தஞ்சை பனகல் கட்டடம் முன்பு தே.மு.தி.க சார்பில் ஒரு ...
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றோருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். அதன்படி, டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 10,205 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். 2022 ஜூன் மாதம் நடந்த டிஎன்பிஎஸ்சி குருப் தேர்வில் 10,205 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்ச்சி பெற்ற 10,205 பேர் பல்வேறு அரசுத்துறைகளில் இளநிலை ...
புதுச்சேரி மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள செல்வகணபதி எம்.பி.யை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்த ஓபிஎஸ் பிரிவு மாநில செயலாளர் ஓம்.சக்தி சேகர் பாஜக தலைவருக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர், புதுச்சேரி மாநிலத்தின் பாஜக தலைவராக ராஜ்யசபா உறுப்பினர் செல்வகணபதி மாநில தலைவராக நியமனம் ...
சென்னை: வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சிறு, குறு நிறுவனங்களுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். சிட்கோ வளாகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. தொழில்துறையினருக்கு உயர்த்திய மின்கட்டணத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 6 கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் காரணமாக ஒரே நாளில் ரூ. 9000 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. தொழில்துறையினருக்கு உயர்த்திய மின்கட்டணத்தை திரும்பப் பெறுதல் ...
காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது மாநிலத்திற்கு பெரிய இழப்பாகும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஜன சங்கத்தின் இணை நிறுவனர் தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளிலும், மாநிலம் முழுவதும் பரவிய பாஜகவின் ‘ஜன் ஆசீர்வாத் யாத்ரா’வின் முறையான உச்சக்கட்டத்தைக் குறிக்கும் வகையில் ‘கார்யகர்த்தா மகாகும்பம்’ இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. மத்தியப் பிரதேசத்தில் இந்தாண்டு ...
என் மண் என் மக்கள் கோவையில் நடைபெறும் நடை பயணம் நேரலை ...













