இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், அந்நாட்டின் அதிபா் ரணில் விக்ரமசிங்கவை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். கொழும்பில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் 15 மில்லியன் டாலா் மதிப்பிலான பல்வேறு திட்டங்களின் ...

கோவை: நடப்போம் நலம் பெறுவோம்’ என்ற திட்டத்தில், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்து வாலாங்குளம் வரை சென்று திரும்பும் வகையில், 8 கி.மீ., துாரம் கொண்ட நடைபாதையை தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகிற, 4ம் தேதி சென்னையில் இருந்து துவக்கி வைக்கிறார்.ரேஸ்கோர்ஸ் ஈஸ்ட் கிளப் ரோட்டில் துவங்கி திருச்சி ரோடு – ஜி.எச்., சிக்னல் – ...

எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. இதற்கு மத்திய அரசே காரணம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். சசி தரூர், மகுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்கட்சியினரின் மொபைல் போனை ஹேக்கர்கள் சில குறிவைத்துள்ளனர். எதிர் கட்சிதலைவர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் என இந்தியாவில் 6 நபர்களின் ஐ – ஃபோனை மற்றும் ...

டெல்லி: புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நவம்பர் 2ம் தேதிக்குள் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை கூறியுள்ள நிலையில் அவர் கைதாகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தான் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதன் பின்னணியில் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. ...

புதுடெல்லி: தேர்தல் பத்திரம் திட்டம் சட்டப்பூர்வமானது. இந்த திட்டத்தில் எந்தவொரு சட்ட விதிகளும் மீறப்படவில்லை. யாருடைய உரிமையும் மீறப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த 2017-18-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இதன்படி பாரத ஸ்டேட் ...

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு நவம்பர் 6ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சிறையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஸ்டான்லி ...

முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தியும், 61வது குருபூஜை விழாவும் இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக முதல்வர் கோரிப்பாளையத்தில் முதல் நிகழ்வாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், பி. மூர்த்தி, பி.டி.ஆர், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், டி.ஆர்.பி ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். பின்னர் சாலை ...

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோடு சுந்தராபுரம் சந்திப்பில் அனுமதி பெறாமல் ரோட்டில் இருபுறமும் 12 அடி உயரத்துக்கு 105 கொடிக்கம்பங்கள் நட்டியிருப்பது தெரியவந்தது .இது குறித்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மணி சேகரன் சுந்தராபுரம்போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொடி கம்பத்தை அகற்றினார்கள். இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழககட்சியை ...

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் பெரும் அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது. புகாரை காவல்துறையின் பதிவு செய்யவில்லை என ஆளுநர் மாளிகை முன்வைத்த குற்றச்சாட்டை டிஜிபி மறுத்துள்ளார். மற்றொருபுறம் பெட்ரோல் குண்டு வீசியவருக்கு ஆதரவாக செயல்பட்டது யார் என்பது குறித்து திமுகவும், பாஜகவும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் ...

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த 912 பரிசு பொருட்கள் மின்னணு முறையில் ஏலம் விடப்படுகின்றன. இவற்றை பொதுமக்கள் ஆன்லைன் மூலம் ஏலம் எடுக்கலாம். இந்த பொருட்களுக்கு ரூ.100 முதல் ரூ.65 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைக்கும் பரிசு பொருட்கள் அவ்வப்போது மின்னணு முறையில் ஏலம் விடப்படுகின்றன. இதன் மூலம்பெறப்படும் தொகை ...