நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழகத்தில் கடந்த 5 தேர்தல்களில் எங்கள் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் தான் போட்டியிட்டது. ஆனால் தற்போது அந்த சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல் கர்நாடகா மாநிலத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு ...
யிலாடுதுறை, திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அ.மு.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது மனைவியுடன் கோ பூஜை, கஜ பூஜை செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன், எனக்கு 60 வயது நிறைவடைந்ததை தொடர்ந்து அமிர்தகடேஸ்வரர் அபிராமி அம்பாளின் ஆசியை பெறுவதற்காக பூஜை செய்துள்ளேன். வருகின்ற மக்களவை தேர்தல் தேதி ...
திருச்சி மாவட்டம், மணப்பாறை திண்டுக்கல் மெயின் சாலையில் மாட்டுச்சந்தை அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது, ...
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே திமுக ஒன்றிய செயலாளர் காட்டாங்களத்தூர் ஒன்றிய துணைத்தலைவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். தாம்பரம் அடுத்த வண்டலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆராமுதன். இவர் திமுக காட்டாங்களத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார். அதேபோல் வண்டலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராகவும், காட்டங்குளத்தூர் ஒன்றிய துணை சேர்மனாகவும் இருந்தார். ...
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் முதல் பட்டியல் இன்று வெளியாகக் கூடும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் நேற்று இரவு முதல் விடிய விடிய பாஜக வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக விவாதித்தனர். ...
இந்த சூழ்நிலையில் டெல்லியை சேர்ந்த போதைப்பொருள் தடுப்பு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஜாபர் அவர்களுடைய வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக செய்தி சேகரிக்க சென்ற இரு பத்திரிக்கையாளர்களை கொடூரமாக தாக்கியதாக திமுக கட்சியின் நிர்வாகி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த நபரின் இந்த கொடூரமான செயலுக்கு பல்வேறு ...
தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழக கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின், நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள் ...
சென்னை: காங்கிரஸ் கட்சி எந்தக் காலத்திலும் சீட்டுக்காக யாரிடமும் கெஞ்சியது இல்லை, தனித்துப் போட்டியா, கூட்டணியா என்பதை எல்லாம் தேசிய தலைமை முடிவு செய்யும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வெகுவிரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான ...
தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான 3-ம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்ற நிலையில், இந்தியா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ...
நான் பாஜகவில் சேரப் போகிறேனா..? இதை சொன்னவரை செருப்பால் அடிப்பேன்… திருநாவுக்கரசர் எம்.பி. ஆவேசம்.!!
திருச்சியில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ஒன்றிய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். அவர்களின் படகுகள் பறிமுதல் ...













