கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் எம்.கிருஷ்ணமூர்த்தி (வயது60). கோவை மாநகராட்சி 56-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர். கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவராகவும் உள்ளார். இவர் திருச்சி ரோடு ஒண்டிப்புதூர் பகுதிக்கு நேற்று இரவு காரில் சென்றுள்ளார். பின்னர் பட்டணம் நொய்யல் ஆற்று பாலத்தின் அருகே சாப்பாட்டு பார்சை கையில் வைத்துக்கொண்டு சிறுநீர் கழிப்பதற்காக ...
புதுடில்லி: ” யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது கடமைகளைச் செய்கிறேன், ” என பிரதமர் மோடி கூறினார்.சுப்ரீம் கோர்ட்டில் நடந்த அரசியலமைப்பு தின விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு மற்றும் நாட்டின் தேவைக்கு ஏற்ப இந்திய அரசியலமைப்பு உள்ளது. காஷ்மீரில் அம்பேத்கரின் அரசியலமைப்பு அமல்படுத்தப்பட்டு உள்ளது. முதல்முறையாக ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கல்லூரி மகளீர் விடுதி, ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, கக்கன்காலனி உண்டி உறைவிடப் பள்ளி மற்றும் அண்ணா நகர் அரசு மாணவியர் தங்கும் விடுதி உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்க் கொண்ட தமிழ் நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் உடனிருந்த வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற ...
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட கழகம், ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் வால்பாறை நகரக்கழகம் சார்பாக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆலோசனைக்கு இணங்க நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறை ...
இந்திய அரசியலமைப்பின் மூலம் சமூக நீதி மற்றும் வளர்ச்சிக்கான இலக்குகளை நாம் அடைந்துள்ளோம் என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு செவ்வாய்க்கிழமை உரையாற்றினார். நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு தினத்தையொட்டி, பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் சிறப்பு அமா்வு இன்று நடைபெற்று வருகின்றது. இந்நிகழ்வில் குடியரசுத் ...
மாற்றுக் கட்சிகளில் இருந்து திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில், துரை அதிமுக வட்டகழகப் பொருளாளர், தே.மு.தி.க ஆரோக்கியராஜ்,, அ.ம.மு.க மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் மணிகண்டன், ஆகியோர் தலைமையில் அக்கட்சிகளில் இருந்து விலகி திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தில் ...
பன்னாட்டு ரோட்டரி அமைப்பு சமூக சேவையை நோக்கமாக கொண்டு இந்தியாவில் பெரிய பங்களிப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை பெருமை சேர்க்கும் வகையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்த Excel குழும நிறுவனங்களின் தலைவர் முருகானந்தம் (MMM) 2025-2027 இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குனராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் LEAD 2025-ரோட்டரி இந்தியா தலைமைத்துவ மாநாடு வருகிற 2025 ...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய போது அதானி விவகாரத்தை பல உறுப்பினர்கள் எழுப்பிய போது அதற்கு பதில் அளிக்காமல் பாஜக அரசு விழி பிதுங்கி நிற்கிறது இதுகுறித்து செய்தியாளா்களிடம் திருச்சி சிவா எம் பி கூறியதாவது நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் முதல் நாளில் மணிப்பூா் வன்முறை, அதானி ஊழல் குற்றச்சாட்டு, வயநாடு நிலச்சரிவு உள்ளிட்ட ...
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய வளாகத்தில் ரூபாய் 17.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைய உள்ள தனியார் சொகுசு பேருந்து நிலையத்திற்கு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மாநகர காவல் ஆணையர் காமினி ...
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கயானா நாட்டின் உயரிய தேசிய விருதை அந்நாட்டின் அதிபர் முகமது இர்பான் வழங்கி கவுரவித்தார். பிரதமர் மோடி 3 நாடுகளுக்கான தனது அரசு முறை சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக நைஜீரியா சென்று, அந்நாட்டு அதிபரை சந்தித்தார். நைஜீரியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரேசில் சென்ற அவர், அங்கு நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டில் ...













