கோவை: உலகமெங்கும் மக்கள் விரும்பி நேரலையில் காணும் நிகழ்ச்சிகளில், கடந்த ஆண்டு ஆஸ்கர் மற்றும் கிராமி விருது வழங்கும் விழாக்களை பின்னுக்கு தள்ளிய ஈஷாவின் மஹா சிவராத்திரி விழா இந்த வருடம் பிப்ரவரி 18-ம் தேதி மேலும் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. ஆன்மீகத்திலும் பக்தியிலும் ஊறி திளைத்த கலாச்சாரமாக நம்முடைய பாரத கலாச்சாரம் திகழ்கிறது. திருவிழாக்களின் ...

சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறும் போது:- மேற்கு ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதை ஒட்டி கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் திருப்பத்தூர், பங்காருபேட்டை வழியாக ராஜ்கோட்டுக்கு இயக்கப்பட்டு வந்த வாராந்திர எக்ஸ்ப்ரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. கோவையில் இருந்து ...

கோவை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பாலக்காட்டில் உள்ள தனது நண்பரை சந்திப்பதற்காகவும், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகவும் இன்று கோவைக்கு வருகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 3 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலமாக, கோவை ரேஸ்கோர்சில் உள்ள ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து புதிய டீசல் மலை ரயில் என்ஜின் சேவையை தொடங்கி வைத்து அதில் குன்னூா் நோக்கி தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆர்.என்.சிங், சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் கௌதம் சீனிவாச ராவ் ஆகியோர் சென்று கொண்டிருந்தனா். கல்லாறு ரயில் நிலையத்துக்கு சுமார்1 கி.மீ. முன்பு ரயில் சென்று கொண்டிருந்த ...

கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் ஜார்ஜ். இவரது மனைவி பூர்ணிமா. இவர்களுக்கு குழந்தை பிறந்து 30 நாட்கள் ஆகிறது. இக்குழந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் பூர்ணிமா தனது குழந்தையை மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் குழந்தைக்கு முதுகு தண்டில் ...

கடந்த 2012 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் பகுதியில் நான்கு சக்கர வாகனத்தில் சுமார் 2,100 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கர்நாடகா மாநிலத்திற்கு கடத்த முயன்ற வழக்கில் கடந்த ஏழு வருடங்களாக நீதிமன்றத்திற்கு ஆஜராகாமல் (NBW) தலைமறைவாக இருந்த மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலை பழைய சந்தை கடை பகுதியைச் சேர்ந்த நாசர் @ ...

கோவை வனச்சரகம் அட்டுக்கல் வனப்பகுதியில் இருந்து இன்று அதிகாலை 4 யானைகள் ஒரு குட்டியுடன் கெம்பனூர் பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் நுழைந்தது. அதிகாலை 6 மணிக்கு தோட்ட வேலைக்கு சென்றவர்கள் யானை இருப்பதை கண்டு வனத்து றையினருக்கு தகவல் கொடுத்தனர். நீண்ட நேரம் ஆகியும் வனத்துறையினர் வரவில்லை. கதிரேசன் என்பவரது விளைநிலங்களில் நீண்ட நேரம் முகாமிட்டு ...

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வன சரகங்களில் சுமார் 8 பழங்குடியின மக்கள் வாழும் கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களில் ஒவ்வொரு பிரதி மாதமும் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல நேற்று வால்பாறை வன சரகதிற்கு உட்பட்ட கவர்க்கல் பகுதியில் உள்ள பழங்குடியினர் கிராமம் மற்றும் மானாம்பள்ளி ...

கோவை ஆர் எஸ் புரம் சீனிவாசன் ராகவன் வீதியில் தனியாருக்கு சொந்தமான பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு மதுரை, அண்ணா நகரை சேர்ந்த ராமலட்சுமி (வயது 31 )என்பவர் தங்கினார்.அங்கு தன்னை வருமான வரி துறையில் அதிகாரியாக வேலை பார்ப்பதாக அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் அங்கிருந்த பெண்களிடம் நன்றாக பழகி 2 லேப்டாப் ...

மனிதர்களுக்கு தொற்றும் பறவை காய்ச்சல் தொடர்பில் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது உலக சுகாதார அமைப்பு. பறவைக் காய்ச்சலில் மனித மாறுபாட்டின் சாத்தியம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பறவைகளில் இருந்து பாலூட்டும் விலங்குகளுக்கு தொற்று பரவியுள்ள நிலையிலேயே உலக சுகாதார அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதுவரை பறவை காய்ச்சல் பறவைகளில் ...