சென்னை: சேலம் மாவட்டம், ஜாரிகொண்டாலம்பட்டி கிராமத்தில் உள்ள சர்வசித்தி விநாயகர், மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் உள்ளிட்ட கோயில்களில், தேர்வு நேரத்தில் பங்குனி திருவிழா நடத்த தடை விதிக்கவும், தேர்வுகள் முடியும் வரை திருவிழாக்களை தள்ளிவைக்க உத்தரவிடக் கோரியும் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த ...
பங்குனி மாதம் இன்றுடன் தொடங்குகிறது. இந்நிலையில் வருடா வருடம் பங்குனி நடைபெறக்கூடிய பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதற்காக நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கோயில் நடை திறக்கப்பட்டதும் கோயில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றினார். தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து ஐய்யப்ப பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதைத் ...
தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியில் கல்லூரி: 10 – வது பட்டமளிப்பு விழா தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியில் கல்லூரியின் 10 – வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. இந்த விழாவில் கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள், பொதுச் செயலாளர் பொன்னுச்சாமி, செயலாளர் தாமோதரன், இணைச் செயலர் ஸ்ரீதர் மற்றும் ...
ராஜ விருது படைத்த திருமணம் – சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கோவை தெலுங்கு பாளையம் பகுதியில் கடந்த இரண்டு மற்றும் மூன்றாம் தேதியில் மித்ரா மஹால் மணமகன் ஹரிஷ் மணமகள் சௌபர்ணிகா திருமணம் நடைபெற்றது மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் ஒவ்வொரு விஷயங்களும் பார்த்து பார்த்து மிகவும் பிரம்மாண்டமாய் ஏற்பாடு ...
வேலாண்டிபாளையம் புற்றுக்கண் மாரியம்மன் கோவில் பூஜையின் போது அம்மன் காலடியில் படமெடுத்து நின்ற நாகப்பாம்பை படமெடுத்து சமூக வலைதளங்களில் பக்தர்கள் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். கோவை தடாகம் சாலை வேலாண்டிப்பாளையம் பகுதியில் மருவூர் புற்றுக்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு புற்றின் முன்பு மாரியம்மன் சிலை வைக்கப்பட்டிருக்கும். அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ...
நாடாளுமன்றத்தில் விவாதம், கேள்வி பதில், அமளி, வெளிநடப்பு என பரபரப்பான சூழலில் மாறாக அலுவல் நடவடிக்கையின் போது புரோபோசல் நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற உரையின் போதே, எம்.பி. ஒருவர் காதலியான சக எம்.பி.யை, திருமணம் செய்து கொள்ள விருப்ப அழைப்பு விடுத்துள்ள சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வு குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி ...
கோவை : கோவையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் மைக் முன்பு இருந்த தனது படத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயர்த்து அகற்றிவிட்டு மேடையில் ஏறியது பரபரப்பை ஏற்படுத்தியது. கோவையில் பாஜக சார்பில் மகளிர் தின விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழா மேடையில் ஏறிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, போடியத்தில் ...
கோவை மாவட்டம் ஆனைகட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைக் கூட்டங்கள் மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களில் உணவு மற்றும் தண்ணீருக்காக படை எடுத்து வருகிறது. மேலும் தற்போது தடாகம் அதனை சுற்றி உள்ள வனப் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட காட்டு ...
கோவை திருச்சி சாலையில் பெண் ஒருவர் தனது காரில் வந்து கொண்டு இருந்தார். அப்பொழுது அவருக்கு பின்னால் வந்த வாடகை டாக்ஸி திடீரென அந்த பெண் வந்த கார் மீது மோதியது. இதில் கார் சேதமடைந்தது. இதனால் அந்த பெண் உடனடியாக காரை நிறுத்தி விட்டு வாடகை டாக்ஸி டிரைவரிடம் முறையிட்டார். இதனால் அவர்களுக்குடையே வாக்குவாதம் ...
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று 08.03.23 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்கள் தனி சிறைகள்,பெண்கள் தனி கிளைச்சிறைகள் மற்றும் பெண்கள் கிளை சிறைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் சிறைவாசிகள் உலக மகளிர் தினத்தை கொண்டாடினர். பெண் சிறைவாசிகளுக்கென அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உதவியோடு பல்வேறு சிறப்பு கலை நிகழ்ச்சிகள்,விளையாட்டு போட்டிகள் ஆகியவை ...